தனியார் முதலாளிகளால் அபகரிக்கப்படும் திருச்சிராப்பள்ளி அரசு பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனரால் சாதிய பாகுபாடால் துன்புறுத்தலுக்கு ஆளாகி பணிநீக்கம் செய்யப்பட்ட அட்டவணை வகுப்பு பேராசிரியர்
சென்னை: திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் பணிபுரிந்த அட்டவணை வகுப்பை சேர்ந்த பேராசிரியர் சி.என்.எஸ்.ராம்நாத் பாபு அவர்களை, அந்நிறுவனத்தின் இயக்குநர் திரு. அசித் குமார் பர்மா சாதிய காழ்புண்ர்ச்சியுடன் பணிநீக்கம் செய்த விவகாரம் மற்றும் பொதுநிதி பெறும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறப்புப்…
