Month: February 2024

மத வெறியை மாய்ப்போம் தேசிய இன உரிமையை மீட்போம்-நாடாளுமன்றத் தேர்தல்- கருத்து கேட்புக்கூட்டம் !

அம்பத்தூர்: மத வெறியை மாய்ப்போம் தேசிய இன உரிமையை மீட்போம்-நாடாளுமன்றத் தேர்தல்- கருத்து கேட்புக்கூட்டம் சென்னை அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வினை தமிழர் அறம் ராமசாமி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் தமிழ் தேசிய சிந்தனை களத்தில்…

தமிழ்நாடு இளைஞர்களே சிந்தியுங்கள்! சிந்தித்து செயல்படுங்கள்: சமூக சிந்தனையாளர் நா. சு செல்வராஜ்

தமிழ்நாடு இளைஞர்களேநம்முடைய அனு விஞ்ஞானிமறைந்த குடியரசு தலைவர் மரியாதைக்குரிய ஆ.பெ.ஜெஅப்துல் கலாம் அவர்கள் நன்கு உணர்ந்து தெரிந்து தான் கூறினார். இந்த நாட்டின் எதிர்காலம்இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கைகளில் உள்ளது என்று ஆம் முற்றிலும் உண்மையே நாங்களும் உங்களை நம்புகிறோம். ஆனால்…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை!

மதுரை:பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை புறநகர் வாடிப்பட்டியில் உள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மாலை அணிவித்து புகழ் மரியாதை செலுத்தினார். அப்போது கழக மதுரை மாநகர்…

சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு (ICWO) சார்பில்
சைபர் உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு (ICWO) சார்பில் சைபர் உலகில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி! எழும்பூர்:சென்னை பெரு நகர காவல்துறை மற்றும் இந்திய சமூக நல அமைப்பு சார்பில் (ICWO)சைபர் உலகில்…