பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்கிற முழக்க மாபெரும் சமூக பாதுகாப்பு மாநாடு
சென்னை:மக்களாட்சியை பாதுகாப்போம்! என்கிற முழக்கத்துடன் கடந்த 26 ஜனவரி 2022 முதல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடு என பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை கொட்டிவாக்கம் பழைய…
