VALENTINE’S DAY AT CHENNAI CROWNE PLAZA (ADYAR PARK)
Chennai: Valentine’s is around the corner…love is in the air! No gesture is as grand and romantic like a dinner date with your loved one to celebrate this day of…
Chennai: Valentine’s is around the corner…love is in the air! No gesture is as grand and romantic like a dinner date with your loved one to celebrate this day of…
விருகம்பாக்கம் :அதிரடிகுரல் தமிழ் மாத இதழ் மற்றும் அதிரடிகுரல் அறக்கட்டளையின் சார்பில் பத்திரிக்கையாளர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் அதிரடி குரல் தமிழ் மாத இதழின் ஆசிரியர் வி.என். ஜெயகாந்த் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்…
The idea of STREET SNACC, was initiated by Kumaran, the proprietor of the restaurant. Travelling around the world and trying out new cuisines led him to this idea. The USP…
வள்ளுவர் கோட்டம் : பிப்,07 32 -வது தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை ஒருங்கிணைப்புடன் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, வள்ளுவர் கோட்டம்…
தரமணி : பிப், 05 தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பெருந்திரள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தரமணி ரெயில் நிலையம் அருகிலுள்ள இயக்குநர் அலுவலகத்தின் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் தென்…
Eclectic Elanza at Coimbatore! Coimbatore: Relentless, meticulous and endearing efforts by each and everyone in this team have made a dream come true in the city of Coimbatore. Park Elanza,…
வள்ளுவர் கோட்டம் :கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் சார்பில் இரும்பு மற்றும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,கட்டுமான பொருட்களின் விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும்,பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க வேண்டும், அங்கீகாரமற்ற மனைகளை வரைமுறைப்படுத்த வேண்டும், மின்…
சென்னை :தமிழக வாகன ஒட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதிமுக மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர்ஆர்.கமலகண்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கிய போது சுகுமார் பாலகிருஷ்ணன், மாதேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அறிஞர் அண்ணா அவர்களின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவரது திருவுறுவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வின் போது இச்…
கிண்டி : சென்னையை மையமாக கொண்ட Start up நிறுவனமான Go-Fuel, தனது புதிய சேவையான நடமாடும் எரிபொருள் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக Non-OEM அல்லாத மற்றும் PESO சான்றிதழ் பெற்ற நடமாடும் எரிபொருள்…