முக்கிய செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் கிருஷ்ண மூர்த்தி அவர்களுக்காக தென் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் லயன் நந்தகுமார் அவர்கள் விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் விருப்ப மனுவை அளித்து வருகின்றனர் இந்த நிலையில் தென் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளரும், மெட்ராஸ் லஸ் அரிமா சங்கத்தின் தலைவருமான…

வெள்ள நிவாரண நிதி குறித்து முதல்வர் பரிசீலித்து முடிவு எடுப்பார் என வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்

கனமழை காரணமாக இதுவரையில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் வெள்ள நிவாரண நிதி குறித்து முதல்வர் பரிசீலித்து முடிவு எடுப்பார் என வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்* சென்னை…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டி வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) …

சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், போர்வைகள் மற்றும் பாய்கள் விநியோகம· நிவாரணப் பொருட்கள் அந்தந்த பகுதி அரசு நிர்வாக அதிகாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது… சென்னை : ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெடின் சமூக…

கொரோணா கால கட்டத்தில் அர்பணிப்புடன் சிறப்பாக சேவை புரிந்து வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரத்தான் உலக சாதனை நிகழ்ச்சிக்கான அறிமுக விழா

தாம்பரம்: கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தினேஷ் கண்ணன் என்பவர் மாரத்தான் உலக சாதனை முயற்சியை துவங்க உள்ளார். அதற்கான…

மாரம்பேடு கிராமத்தில் பயன்படும் ஏரியின் பாசனம் மற்றும் பாசன வழியை திமுக நிர்வாகியின் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு : செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம் மாரம்பேடு கிராமம் விவசாயிகளின் ஏரி பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணி கூறுகையில், மாரம்பேடு கிராமத்தில் பயன்படும் ஏரியின் பாசனம் மற்றும்…

குறுகிய மணி நேரத்தில் 261 கருத்துகளை தெரிவித்த விவசாய குடும்பத்தை சேர்ந்த பன்னீர் என்பவரின் எழுத்தாற்றலை உலக சாதனையாக அங்கீகரித்து கௌரவ படுத்திய லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற இளைஞர் பன்னீர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லாத்துர் மலை கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் இளங்கலை தொழில் மேலாண்மை பயின்றவர். எழுத்து ஆர்வம் மிக்க விவசாய குடும்பத்தை…

ஒட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துவக்கப்பட்ட லீப் (LEAP) கால் டாக்சி நிறுவனம் மற்றும் லீப் ஒட்டுநர்கள் செயலி

சென்னை : நலிவடைந்து வரும் ஒட்டுநர்களின் பொருளாதாதத்தை மேம்படுத்தும் நோக்கில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் ஐ.டி. இளைஞர்கள் இணைந்து லீப் (LEAP) என்கிற புதிய கால் டாக்ஸி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் துவக்க விழா LEAP கால் டாக்சி…

சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் நிறுவனர் தின விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட என்.டி .சி (NTC) குழுமத்தின் இயக்குநரும், முனைவருமான . சந்திரமோகன்

பூந்தமல்லி : கனரக சரக்கு போக்குவரத்து, பொறியியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில், NTC குழுமத்தின் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முனைவர்.க.சந்திரமோகன் அவர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை போற்றும் வகையில், சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர்…

பொதுமக்களின் நலனுக்காக அய்யப்பன்தாங்கலில் மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மையத்தின் தனி உரிமை கிளை திறப்பு விழா

அய்யப்பன்தாங்கல் : சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் சுப்பையா நகர் விரிவாக்கம், பிள்ளையார் மடந்தாங்கல் சாலை, பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா அருகில் “மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மையத்தின் புதிய தனிகிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த கிளை…

தமிழக முதல்வர் தந்த உத்வேகம் : மழை வெள்ள பாதிப்பு களத்தில் தொண்டாற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் |

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தொண்டு நிறுவனங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களது செயல்பாட்டின் காரணமாக உத்வேகம் அடைந்ததாக கருத்து சென்னை : 12 நவம்பர், 2021 – ஜீரோதா அறக்கட்டளை, மந்த்ரா ஃ பார் சேஞ்ச்…