கட்டாய குழந்தை தொழிலாளித்துவத்தை அடியோடு அகற்ற முடிவுகள் எடுக்க வேண்டும்:தமிழ்நாடு அரசிற்கு தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் கோரிக்கை!

கட்டாய குழந்தை தொழிலாளித்துவத்தை அடியோடு அகற்ற முடிவுகள் எடுக்க வேண்டும்:தமிழ்நாடு அரசிற்கு தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம் கோரிக்கை! சென்னை:வருங்காலத்தின் நிலையை மாற்றுவோம்…ஓடி விளையாடி, பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஒன்று கூடி, கொண்டாடும் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு அழகானது.…

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்!

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நேர்மையான வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்-தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கிட வேண்டும்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்! சேப்பாக்கம்:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு…

மனிதம் சார்ந்த பல்வேறு சமூக சேவைகளுக்காக முனைவர் முருகன் அவர்களுக்கு சேவ ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!

ஆழ்வார்பேட்டை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த முனைவர் ஆர். முருகன் அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ்…

விட்டதை பிடிக்குமா இந்த கொக்குகள்? இல்லை..மீண்டும் அடுத்த தேர்தல் வரையில் அப்படியே நிற்குமா?தமிழ்த்தேசிய அரசி யல் கூட்டமைப்பின் தலைவர் பாவலர் இராமச்சந்திரன் எதிர்நோக்கு கேள்வி!

விட்டதை பிடிக்குமா இந்த கொக்குகள்? இல்லை.. மீண்டும் அடுத்த தேர்தல் வரையில் அப்படியே நிற்குமா?தமிழ்த்தேசிய அரசி யல் கூட்டமைப்பின் தலைவர் பாவலர் எதிர்நோக்கு கேள்வி! எதை மறந்தாலும் நாம், நாட்டில் வருகின்ற திரைப்பட நாடகங்களையும் நடக்கின்ற தேர்தல் அரசியலையும் அதில் இருப்போரையும்…

ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் சென்னையில் வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய வாட்டர் கூலர் நிறுவுதல் நிகழ்வு!

அண்ணாநகர்:சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பொதுமக்கள் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் ஐ.சி.டபிள்யூ.ஓ மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் ஐ.சி.டபிள்யூ.ஓ நிறுவன செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் அவர்களின் ஏற்பாட்டில்,சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏசியாட் காலனி…

வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு  நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி!

வடலூர் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டிய சமூக சேவகர் ஒசூர் கண்ணகி! வடலூர்:கடலூர் மாவட்டம், வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியில் அமைந்துள்ள வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கான தனி கவனம் உண்டு…

என் குழந்தைக்கு நடந்தது போல வேறு எந்த குழந்தைக்கும் இனிமேல் நடக்க கூடாது:பெற்றோர்கள் ஆதங்கம்!

சென்னை :சென்னை அண்ணாநகர் வட்ட வடிவு நகரை சேர்ந்தவர்கள் தங்கபாண்டி மற்றும்பிரதீபா தம்பதியினர் இவருடையnகுழந்தையாஷ்மிகா அவருடைய வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தபோது வெறிப்பிடித்த தெரு நாய் அந்த சிறுமியின் கன்னத்தில் ரத்தம் வரும் கடித்து குதறியது. இதை கண்டு திகைத்த அந்த…

Indian Community Welfare Organisation(ICWO) –announced Ambassador, Chair Person and Honorary Advisor for First DPL – Diplomat Cricket Tournament for Embassy, Consulate & High Commission Staff.

On 28-05-2024 Ambassador, Chair Person and Honorary Advisor announced by ICWO – Indian Community Welfare Organisation for First DPL – Diplomat Cricket Tournament for Embassy, Consulate & High Commission Staff.…

அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் மதுரை வனிதா ரவி அவர்களுக்கு சிறந்த அறம் சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை :அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் -2024 என்னும் நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரையை சேர்ந்த வனிதா ஸ்ரீ ரவி அவர்களுக்கு திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் சிறப்பு…