முக்கிய செய்திகள்

பூர்வக்குடி மக்களுக்கு ஒற்றை சான்றிதழ் முறையை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு அதிமமுக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் நன்றி!

அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்தாவது,சுதந்திரப் போராட்ட காலத்திருந்துக் போராடி வருகிற பூர்வக்குடி மக்கள் 68 சாதியினர் DNT என்று சான்றிதழ் வழங்கப்பட்டு இடஒதக்கீடு கொள்கையில் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்த மக்களுக்கு ஒன்றிய அரசிடம் தவறான தகவல்களை…

TTF சென்னை நடத்தும் இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய     பயண மற்றும் சுற்றுலா மூன்று நாள் கண்காட்சி தொடக்கம்!

TTF சென்னை 2024 முன்னோடியில்லாத வரவேற்புடன் தொடங்குகியதுசென்னை வர்த்தக மையத்தில் 3 நாள் TTF சென்னை நடக்இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பயண வர்த்தகக் காட்சி வலையமைப்பான TTF க்கு மேடை அமைக்கப்பட்டது, இது தமிழகத்தைக்கு ஒரு துடிப்பான வருகையை…

ஆம் ஆத்மி கட்சி(தமிழ்நாடு) மாநில தலைவர் வசீகரன் அவர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் திடீர் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சி(தமிழ்நாடு) மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் திடீர் சந்திப்பு! சென்னை :நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும்,திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை…

நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் DXC டெக்னாலஜி மூலம் விளிம்பு நிலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டம்!

நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் DXC டெக்னாலஜி மூலம் விளிம்பு நிலை மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் பொருளாதார மேம்பாடு திட்டம்! நாஸ்காம் அறக்கட்டளை மற்றும் DXC டெக்னாலஜி இடையேயான ஒத்துழைப்பின் மூலம் 4,00,000 விளிம்புநிலை தனிநபர்கள் இந்தியாவின் வளர்ந்து வரும்…

சென்னை துறைமுக அதிகாரி முனைவர் பி.ஜே.செங்கை சத்யா அவர்களின் பிறந்தநாள் விழா!

சென்னை துறைமுக மற்றும் கப்பற்கூட தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் துணைத் தலைவரும், டாக்டர் பாபாசாகேப் பி. ஆர். அம்பேத்கர் சென்னை துறைமுக எஸ்.சி/எஸ்.டி தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் துணைத் தலைவருமான பொறியாளர் முனைவர். பி ஜே. செங்கை சத்யா(ASSISTANT SHED MASTER…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நகர கிளைக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் நகர கிளைக்கூட்டம் கல்லைக்குறிச்சியிலுள்ள சங்க அலுவலகத்தில் கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்தக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. தலைவராக எஸ்.சங்கர நாராயணன், துணைத்தலைவராக வி.இராஜேந்திரன், செயலாளராக வி.காமராஜ்,துணைசெயலராகஜி.வேலு.பொருளாளராக. லட்சுமணன், மாநில குழு…

உலக மகளிர் தினத்தில் சமூக சேவையாளரின் புதல்விகளுக்கு சிங்க பெண் விருது வழங்கி கௌரவிப்பு!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் சிங்கப்பெண் விருது வழங்கும் விழா நிகழ்வு! பாண்டிச்சேரி:கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டுதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் சிறந்த விளங்கிய 120 பெண்‌ ஆளுமைகளுக்கு சிங்கப்பெண்…

தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் புள்ளியியல் துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அறவழி உண்ணாநிலை போராட்டம்!

தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில் புள்ளியியல் துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அறவழி உண்ணாநிலை போராட்டம்! அண்ணாசாலை:தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் கடந்த மூன்றாண்டுகளாக நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டுமென்றும்,…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்!

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்! கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கல்லைக்குறிச்சியிலுள்ளசங்க அலுவலகத்தில் மாநிலத்தலைவர் பி.எஸ் ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந் கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தீர்மானங்கள்:மத்திய,மாநில அரசுகள்…