இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO) மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் திருக்கோயிலில் 2 வது புதிய வாட்டர் கூலர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு!
அண்ணாநகர்:இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்( ICWO) மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் 2 வது “புதிய வாட்டர் கூலர்” பொதுமக்கள் பயன்பாட்டிற்குசென்னை அண்ணாநகர் மேற்கு, தங்கம் காலனி ஓம் மகா கணபதி கோவிலில் இதன் நிறுவன செயலாளர் ஏ. ஜே.…
