பசிக்கு உணவு தானமாக வழங்குவதற்கு திடிர் தடை : அரசு உத்தரவை திரும்பப் பெற வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்

சென்னை :உலகத்தையே தற்போது கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இந்தியாவில், கிட்டதட்ட 47.2 கோடி…

தடை விதிக்காதீர்கள்; கட்டுப்பாடு விதியுங்கள் தமிழக அரசுக்கு தன்னார்வலர் ஜோசப் இளந்தென்றல் வேண்டுகோள்

சென்னை: ஊரடங்கு உத்தரவு என்பதை நம் உயிர் காக்கும் உத்தரவாகதான் நாம் பார்க்கிறோம், தன்னார்வலர்கள் பல இயற்கை பேரிடர் காலங்களில் தன்னலம் பாராது பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களது தேவையும் அவசியம் அறிந்து, அரசாங்கமும் தன்னார்வலர்களை பல்வேறு பணிகளுக்கு அழைப்பு…

மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் : மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றை கட்டுபடுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு, தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று…

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு நெற்குன்றம் சி.எஸ்.ஐ இமானுவேல் தேவாலயத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் நெற்குன்றம்: சென்னை நெற்குன்றத்தில் உள்ள பால்வாடி தெருவில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ இமானுவேல் ஆலயத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள், சாலை பணியாளர்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 250…

கொரோனா எனும் இருளில் இருந்து வெளிச்சம் பிறக்க உடலால் தனித்திருந்து, உள்ளத்தால் ஒருங்கிணைந்து பாடுபட ஈஸ்டர் திருநாளில் உறுதியேற்போம் : வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து

சென்னை :கருணையின் வடிவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை நாளை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.‘உன் மீது நீ அன்பு செலுத்துவது போல பிறர் மீதும் அன்பு செலுத்துவாயாக’…

சைனஸ்க்கு ‘குட்பை’சொல்லும் அகத்தி !

சைனஸ்க்கு ‘குட்பை’சொல்லும் அகத்தி ! தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது அகத்திக் கீரை. அகத்தி கீரையில் சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்திக்கீரை வைட்டமின்…

தமிழக அரசு 4000 தொடக்கப்பள்ளிகளை மூட  நடவடிக்கை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

சென்னை : கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை ஒருபுறம் போர்க்கால அடிப்படையில் நடந்துவரும் நிலையில் மறுபுறத்தில் கடந்த 3,4 நாட்களாக 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் வட்டார கல்வி அலுவலரின் மூலம் மாவட்ட முதன்மை கல்வி…

ஊரடங்கால் பாதிப்படைந்த மக்களுக்கு சமூக சேவைகள் செய்தது குறித்து வைரலான புகைபடங்கள் சர்ச்சை: சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் பேட்டி

தற்போதைய சூழலில் அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவ துறை சார்ந்தோர், சுகாதார பணியாளர்கள் என பல்வேறு துறையினரோடு சேர்ந்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்கள் என தன்னலம் கருதாது சமூக பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதை…

தமிழகத்தில் மீண்டும் கள்ளசாராய விற்பனை ஜோர்: இரும்பு கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்:தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை :நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் செயல்களில் இரவும் பகலுமாக ,அர்ப்பணிப்பு உணர்வுடன் சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரும் தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் இரவு பகல் பாரமல் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.…

கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கி வரும் தன்னார்வ அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் சோஷியல் புரோடக்ஷன் அமைப்பினை சேர்ந்தவர் ஜோசப் இளந்தென்றல் என்பவர் அவரது குடும்பத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள் கார்த்திக்குமார், சீனிவாசன், விஜய், சாலமோன், சஞ்சய் இலக்கியா, பூஜா, கௌசல்யா, ஸ்டெல்லா…