பசிக்கு உணவு தானமாக வழங்குவதற்கு திடிர் தடை : அரசு உத்தரவை திரும்பப் பெற வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
சென்னை :உலகத்தையே தற்போது கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இந்தியாவில், கிட்டதட்ட 47.2 கோடி…
