முக்கிய செய்திகள்

கொரோனா மீட்பு மையத்திற்கு மேன்சனை கொடுத்து உதவிய உரிமையாளர்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலம் நாடு முழுவதும் இலவச படுக்கை வசதிகள், உணவு, ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறது. இவர்களுடன் பரக்கத் மேன்சன் குடும்பமும் இணைந்து கொரோனாவால்…

மண்ணடியில் இலவச கோவிட் மீட்பு மையத்தை துவக்கியுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இலவச கோவிட் மீட்பு மையம் திறப்பு விழா சென்னை மன்னடியிலுள்ள பரக்கத் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது சென்னை : கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதையொட்டி பாப்புலர்…

ஊரடங்கால் பாதிக்கபட்டு தவித்து வரும் வீடற்ற சாலையோர எளியோர்க்கு தினமும் உதவிகரமாய் இருந்து வரும் கிறிஸ்தவ மதபோதகர் ஐசக் டேனியல்

ஊரடங்கால் பாதிக்கபட்டு தவித்து வரும் வீடற்ற சாலையோர எளியோர்க்கு தினமும் உதவிகரமாய் இருந்து வரும் கிறிஸ்தவ மதபோதகர் ஐசக் டேனியல் சென்னை : தற்போது உலகமுழுவதும் கொரோனா தொற்று அதிவேக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில்…

கொளத்தூர் மெடிரிடியன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கோவிட் அவசர சிகிச்சை பிரிவு தொடக்கம்

கொளத்தூர் : சென்னை கொளத்தூரில் இயங்கிவரும் மெரிடியன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மக்களின் உயிர்காக்கும் பொருட்டாக கோவிட் கேர் சென்டரை ஆரம்பித்துள்ள்ளது. இந்த தொடக்க விழாவில் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,…

வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஆதரவற்ற சாலையோர எளிய மக்களுக்கு தொடர்ச்சியாக உணவு வழங்கி வரும் அசோக் அறக்கட்டளை குழு

சென்னையில் கொரோனா பரவல் பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பு மக்கள் உண்ண உணவின்றியும். வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு அசோக் அறக்கட்டளை சார்பில் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணி,…

வாழ்வாதாரமின்றி தவித்து வரும் சாலையோர ஆதரவற்ற எளியோருக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரும் ஹெல்ப் அண்ட் ரைஸ் அமைப்பு

சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரும் ஹெல்ப் அண்ட் ரைஸ் அமைப்பு சென்னை : கொரோனா பரவல் பெருந்தொற்று காரணமாக பல்வேறு தரப்பு மக்கள் உண்ண உணவின்றியும். வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு…

அன்பு உள்ளம் பெண்கள் முதியோர் இல்லத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

கோடம்பாக்கம் : கொரோணா தொற்று பரவல் காரணமாக பல் வேறு தரப்பு மக்களும், ஏழை, எளிய சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர் சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவிலுள்ள பாலகிருஷ்ணன் அறக்கட்டளை ஏழை எளியோருக்கு அரிசி, உணவு…

ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி உயிரை மாய்த்து கொண்ட இளம் நடன கலைஞர் காமாட்சியின் 5 மாத ஆண் குழந்தைக்கு உதவிக்கரம் நீட்டிய தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம்

ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி உயிரை மாய்த்து கொண்ட இளம் நடன கலைஞர் காமாட்சியின் 5 மாத ஆண் குழந்தைக்கு உதவிக்கரம் நீட்டிய தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் வடபழனி : தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா பரவல் ஊரடங்கால்…

சுகாதார பாடநெறிகளை வழங்க iLRNU நிறுவனம் தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கிண்டி :iLRNU சுகாதாரத்திற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது. இதுகுறித்து டி.என். அப்பெக்ஸ் தலைமை செயலாக்க அலுவலர் சுகன்,தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சு தாமஸ்,iLRNU நிறுவனர்கள் டாக்டர் லக்ஷமணன்,டாக்டர் பால் சர்மா…