Category: முக்கிய செய்திகள்

முகப்பேர் மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28வது ஆண்டு விழா நிகழ்வு!

சென்னை: முகப்பேரில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28வது ஆண்டு விழா மார் இவானியஸ் அரங்கில் நடைப்பெற்றது. இதில் மெடிமிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முனைவர் ஏ.வி. அனூப் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும்…

எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா!

காட்டாங்கொளத்தூர்:எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 20ஆவது பட்டமளிப்பு விழா முனைவர் டி. பி. கணேசன் அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த முக்கிய நிகழ்வு மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அறிவுத்திறன் வெற்றிக்கான ஓர் அடையாளமாகவும், தொழில்சார்ந்த உலகில் அவர்களின் பயணத்திற்கான, புதிய…

திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் சி. தன்ராஜ் அவர்க ள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக நியமனம்

சென்னை:திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும்,மூத்த வழக்கறிஞமான சி.தன்ராஜ் அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் வழக்கறிஞர் சி.தன்ராஜ் அவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் மற்றும் தமிழ்நாடு மற்றும்…

திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு!

திருவொற்றியூர்:திருவொற்றியூர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நேர்முக தேர்தல் சங்க வளாகத்தில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை விருவிருப்பாக நடைப்பெற்றது. இந்த தேர்தலில் வழக்கறிஞர்கள் கே.முருகன் மற்றும் என். ஜெய்சங்கர் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாகவும், வழக்கறிஞர்கள்…

திருச்சி ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில்கண் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்!

திருச்சி:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து திருச்சி, ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில் வைத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு நிறுவனத்தின் செயலாளர் அருட்சகோதரிசெல்வா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்!

திருநாவலூர்:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்புமையத்தின் மகளிரணி சார்பில்சர்வதேச மகளிர் தினம்ஐ. கௌதமி தலைமையில் கல்லக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் சிவன் கோவில் அருகில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் இம்மையத்தின்நிறுவனர் பொதுச்செயலாளர் நா. சு. செல்வராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் இவ்விழாவில்தமிழகத்தில் பாலியல் குற்றவாளி…

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில்பட்டியலின மக்களின் அடிப்படை வசதிகளை செய்துதர மறுக்கும் உள்ளாட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு!

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், சர்க்கார் உடுப்பம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியான பட்டியலின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய எம்.ஜி.ஆர் காலனியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரக்கூடிய அவல நிலை என்பது தொடர்ந்து நீடித்து…

மனிதநேயர் மற்றும் திமுக நிர்வாகியுமான பரமசிவம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்!

சென்னை:திமுக அண்ணா நகர் வடக்கு பகுதி செயலாளரும், வழக்கறிஞமான பரமசிவம் அவர்களின் பிறந்தநாள் விழா கீழ்பாக்கம் கார்டன், தர்மராஜா கோவில் தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்கள் கலந்துக்கொண்டு பிறந்தநாள்…

மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்கலாச்சார விழா- கிளவ்ட் க்ரஸ்ட் 2025 நிகழ்வு!

முகப்பேர்:சென்னை முகப்பேரில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சாரவிழா கல்லூரி திறந்தவெளி அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இவ்விழாவில் 35 கல்லூரிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தமிழர் பண்பாட்டின் கலைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.…

எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர். எம் செவிலியர் கல்லூரியில் 9வது மாநில அளவிலான செவிலியத்துறையில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் கல்லூரி வளாக அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது . இந்நிகழ்வில் தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் முனைவர் ஆனி கிரேஸ் கலைமதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு…