Category: மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி ஜி.பி.சாம்சன் ராஜ் விருப்ப மனு

இராயப்பேட்டை: சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தலில் வரையறுக்கப்பட்ட பழைய 104 வது வட்டம் மற்றும் புதிய 99-வது வட்ட தலைவர் ஜி.பி.சாம்சன் ராஜ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்ப மனு…

சென்னை மாநகராட்சி மாமன்றத் தோ்தல்: மத்திய சென்னை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்பம் மனு அளித்த எழும்பூர் தொகுதி காங்கிரஸார்

இராயப்பேட்டை : மத்திய சென்னை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அவர்களிடம் விருப்பம் மனு அளித்த காங்கிரஸார் சென்னை மாநகராட்சி 77வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டி மத்திய…

கொரோணா கால கட்டத்தில் அர்பணிப்புடன் சிறப்பாக சேவை புரிந்து வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரத்தான் உலக சாதனை நிகழ்ச்சிக்கான அறிமுக விழா

தாம்பரம்: கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தினேஷ் கண்ணன் என்பவர் மாரத்தான் உலக சாதனை முயற்சியை துவங்க உள்ளார். அதற்கான…

குறுகிய மணி நேரத்தில் 261 கருத்துகளை தெரிவித்த விவசாய குடும்பத்தை சேர்ந்த பன்னீர் என்பவரின் எழுத்தாற்றலை உலக சாதனையாக அங்கீகரித்து கௌரவ படுத்திய லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

நடிகர் சூர்யா அறக்கட்டளை மூலம் பயின்ற இளைஞர் பன்னீர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லாத்துர் மலை கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவர் இளங்கலை தொழில் மேலாண்மை பயின்றவர். எழுத்து ஆர்வம் மிக்க விவசாய குடும்பத்தை…

சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் நிறுவனர் தின விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட என்.டி .சி (NTC) குழுமத்தின் இயக்குநரும், முனைவருமான . சந்திரமோகன்

பூந்தமல்லி : கனரக சரக்கு போக்குவரத்து, பொறியியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில், NTC குழுமத்தின் நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முனைவர்.க.சந்திரமோகன் அவர்களின் பங்களிப்பு மற்றும் சாதனைகளை போற்றும் வகையில், சவீதா கல்வி குழுமத்தின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர்…

பொதுமக்களின் நலனுக்காக அய்யப்பன்தாங்கலில் மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மையத்தின் தனி உரிமை கிளை திறப்பு விழா

அய்யப்பன்தாங்கல் : சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் சுப்பையா நகர் விரிவாக்கம், பிள்ளையார் மடந்தாங்கல் சாலை, பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா அருகில் “மெடால் டயாக்னாஸ்டிக்ஸ் ஆய்வக பரிசோதனை மையத்தின் புதிய தனிகிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த கிளை…

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக வினோதா சிவபாலன் நியமனம்

சென்னை : தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட வினோதா சிவபாலன் அவர்கள் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ. மெய்யநாதன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து…

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக கராத்தே சிவபாலன் நியமனம்

தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கராத்தே மாஸ்டர் கியோஷி சிவபாலன் அவர்கள் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவ. வீ.மெய்யநாதன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து…

குடிசையில் வாழ்ந்து வரும் தஞ்சை விஜய் அவர்கள் படத்தை பார்த்து ஹைக்கூ கவிதை எழுதிய உலக சாதனையை அங்கீகரித்த லிங்கன் புக் ஆஃப ரெக்கார்ட்ஸ்

நடிகர் சூர்யாயின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற தஞ்சை இளைஞர் விஜய் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். குரோம்பேட்டை : தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, தெற்கு நத்தம் கிராம பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் விஜயலட்சுமி…

பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் மழை மற்றும் இயற்கை வளத்தினை பெருக்கும் விதமாக மாணிக்க வனம் என்கிற சிறு காடுகளை உருவாக்கும் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

நகரங்களில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் மழையின்மையை போக்கும் விதமாக சென்னையின் மத்தியில் சிறு காடுகளை உருவாக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பன்னாட்டு அரிமா சங்கம் ( லயன்ஸ் கிளப்) ஈடுபட்டுள்ளது… வியாசர்பாடி: காந்தி ஜெயந்தி மற்றும் உலக காடுகள்…