பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் அரசியலமைப்பை முன்னிறுத்தும் ஜனநாயகம்-சமூக பாதுகாப்பு-மதச்சார்பின்மை- மக்களாட்சி தத்துவம் ஆகியவற்றை பாதுகாத்திட சமூக பாதுகாப்பு மாநாடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு!
சென்னை:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஜனநாயகம், மக்களாட்சித் தத்துவம், அரசியலமைப்பு ஆகியவை நமது நாட்டின் அடிப்படையாகும். இவையெல்லாம் இன்று…
