Category: மாவட்ட செய்திகள்

கோவில்களில் பொது மக்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்: இந்து அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு சமூக சேவகர் ம. பால்ராஜ் வேண்டுகோள்…

இந்து அறநிலையத்துறைக்கு சமூக சேவகர் வேண்டுகோள் சென்னை:கடவுளை தரிசித்து நின்று நிதானமாக வேண்டிவர வேண்டும் என்று இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக அரசுக்கு வரிசெலுத்தும் மக்கள் அரசு அறநிலையயத்துறைஅறநிலையயத்துறை கோவில்களுக்கு பக்தியுடன் பலநாட்கள் விரதம் இருந்து தேடி வருகின்றனர். ஆனால்…

கே.சி.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில்(KCG Tech) பின்தங்கிய மாணவர்களுக்கான ஹீரோ மோட்டோகார்ப்( Hero MotoCorp) வேலை வாய்ப்பு இயக்கம் துவக்கம்

கே.சி.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில்(KCG Tech) பின்தங்கிய மாணவர்களுக்கான ஹீரோ மோட்டோகார்ப்( Hero MotoCorp) வேலை வாய்ப்பு இயக்கம் துவக்கம் சென்னை: சென்னை காரப்பாக்கம் கே.சி.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் (இந்துஸ்தான் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ்) ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவில் திறன் மேம்பாட்டு மைய…

World Suicide Prevention Day Marathon organised by KCG College of Technology & Y’s Men International Club

World Suicide Prevention Day Marathon organised by KCG College of Technology & Y’s Men International Club“Life is priceless; KCG Tech values it”. Chennai:Every year the World Suicide Prevention Day is…

கே.சி.ஜி தொழில் நுட்பக்கல்லூரி(KCG Tech) மற்றும் ஒய்’ஸ் சர்வீஸ் கிளப் ஆஃப் சென்னை, காரப்பாக்கம் (Y’s Service Club of chennai, Karapakkam) உலக தற்கொலை தடுப்பு தினம் குறித்த அறிக்கை வெளீயீடு

கே.சி.ஜி தொழில் நுட்பக்கல்லூரி(KCG Tech) மற்றும் ஒய்’ஸ் சர்வீஸ் கிளப் ஆஃப் சென்னை, காரப்பாக்கம் (Y’s Service Club of chennai, Karapakkam) உலக தற்கொலை தடுப்பு தினம் குறித்த அறிக்கை வெளீயீடு “உயிர் விலைமதிப்பற்றது; KCGTech அதை போற்றுகிறது” சென்னை:ஒவ்வொரு…

ஒ.பி.எஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர்!

சென்னை:அ.இ.அ.தி.மு.க. தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் ,கழக ஒருங்கிணைப்பாளரும் , சட்ட மன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களை தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் எம்.வீ.சதீஷ் அவர்கள்…

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி
திருத்தலத்தின் 50-வது ஆண்டு பெருவிழா குறித்து செய்தியாளர் சந்திப்பு

பெசன்ட் நகர்: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணிதிருத்தலத்தின் 50-வது ஆண்டு பெருவிழா குறித்து செய்தியாளர் சந்திப்பு பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தலத்தின் அதிபர் வின்சென்ட் சின்னத்துரை மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது: சென்னை பெசன்ட் நகரில் உள்ள…

அ.தி.மு. க. தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகம் சார்பில் ஆயிரம் விளக்கு பகுதியில் கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை

அ. இ. அ.தி.மு. க. தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகம் சார்பாக அ. இ. அ.தி.மு. க. மாவட்டச் செயலாளர் முனைவர் வழக்கறிஞர் எம்.வீ.சதீஷ் அவர்கள் கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆயிரம் விளக்கு…

முன்னாள் பகுதிச் செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்த மாவட்ட செயலாளர் முனைவர்.சதீஷ்

அ.இ.அ.தி.மு.க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் வழக்கறிஞர் எம். வீ. சதீஷ் அவர்கள் சேப்பாக்கம் முன்னால் பகுதிச் செயலாளர் மா. பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்….