Category: மாவட்ட செய்திகள்

இந்திய சமூக நல்வாழ்வு அமைப்பு மற்றும் ஹெச்.எஸ்.எப் -ஜெர்மனி சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடக பயிற்சி முகாம்!

இந்திய சமூக நல்வாழ்வு அமைப்பு மற்றும் ஹெச்.எஸ்.எப்-ஜெர்மனி சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடக பயிற்சி முகாம்! சென்னை : மனிதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளுக்கு வீதி நாடக பயிற்சி…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மற்றும் பா.ஜ.கவினர் மீதும் சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வரும் வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது:ரவி பச்சமுத்து கண்டனம்

சென்னை:தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மற்றும் பா.ஜ.கவினர் மீதும் சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வரும் வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைதி பூங்காவான தமிழகத்தில் இதுபோல நடக்கும் வன்முறை எந்த மதத்தினரானாலும், எந்த கட்சிகளாலும், நடந்தாலும் இதை இந்திய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.…

Samco Mutual Fund introduces “TimerSTP” with an endeavour to scientifically time the marketsand thus generate high alpha over benchmark returns for investors

Samco Mutual Fund introduces “TimerSTP” with an endeavour to scientifically time the marketsand thus generate high alpha over benchmark returns for investors For the first time, Samco Asset Management Pvt…

உலக கடற்கரை சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள நெகிழி கழிவுகளை சுத்தம் செய்யும் நிகழ்வு மற்றும் பனை விதைகள் நடும் நிகழ்வு

சென்னை:உலக கடற்கரை சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு குஜராத் முதல் கொல்கத்தா வரை உள்ள 7500 கி/மீ தூரம் பாரதேசத்தின் கடற்கரையில் உள்ள பிளாஸ்ட்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர்களால் சென்னை பட்டினப்பாக்கம்…

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ். சி.துறை சார்பில் புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு!

ஆயிரம் விளக்கு:திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை கிழக்கு மாவட்ட எஸ்.ஆ சி.துறை சார்பில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை மாநிலத்தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார்…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில் சசிகலா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அ.தி.மு.க விசுவாசிகளான அக்கா -தங்கை

தஞ்சாவூர்: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தஞ்சாவூர், அருளானந்த நகரிலுள்ள அவரது இல்லத்தில் சின்னம்மா சசிகலா அவர்கள் மலர் தூவி புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் கழக பேச்சாளரும்,ஆசிரியையுமான…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில் சசிகலா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அ.தி.மு.க விசுவாசி

தஞ்சாவூர்: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு தஞ்சாவூர், அருளானந்த நகரிலுள்ள அவரது இல்லத்தில் சின்னம்மா சசிகலா அவர்கள் மலர் தூவி புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் திருச்சி, பொன்மலைப்பட்டியை சேர்ந்த…

என்னுடைய கம்பெனி பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: அருண்குமார்

கிரிப்டோ கரன்சி மூலம் அதிகம் லாபம் பெற்று தருவேன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி அவர்களிடமும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அருண்குமார் கோரிக்கை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில்…