Category: மாவட்ட செய்திகள்

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு!

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நுங்கம்பாக்கம் தனியார் விடுதியில் நடைபெற்றது. மேலும் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் ஊடகப்பிரிவு தலைவர் பி.கே.கருணா அவர்கள் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:தமிழ்நாட்டில் பிரம்ம குமாரிகள் இயக்கம் தனது சேவையின்…

இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் உலக கடல்சார் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு

இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் உலக கடல்சார் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு சென்னை:இந்திய மாலுமிகள் நல அமைப்பு(ISWOT) சார்பில் உலக கடல்சார் தின விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் இந்த அமைப்பின்…

திமுக மயிலை கிழக்கு பகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முரளி அவர்களுக்கு தென் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மரியாதை!

தென் மேற்கு மாவட்ட திமுக மயிலை கிழக்கு பகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முரளி அவர்களுக்கு தென் மேற்கு மாவட்டம் வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது 124…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பில் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்க்கு புகழ் மரியாதை!

ராயப்பேட்டை:நடிகர் திலகம் பத்ம ஸ்ரீ செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் இந்நிகழ்வில்…

இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) கல்லூரியின் 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்வு!

படூர்:இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்வு படூரில் உள்ள கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 1532 – யு.ஜி, 215 – பி.ஜி, 27 – பி.எச்.டி உள்பட…

‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்ற கட்டிட தொழிலாளியின் மகள் ! – ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சாதனை….

‘MISS TAMILNADU’ பட்டம் பெற்ற கட்டிட தொழிலாளியின் மகள் ! – ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சாதனை.. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவருக்கு ரக்ஷயா என்ற இளம் வயது மகள் உள்ளார். கல்லூரி படிப்பை…

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு காத்திருப்பு போராட்டம்

பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கரூர் மாவட்டத்தில் 29/09/2022 அன்று நடைபெற்ற பள்ளி கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்களாக பணி புரியும் உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு…