Category: மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு!

சென்னை:தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் மாநில தலைவர் இளசை கணேசன், பொதுச் செயலாளர் கா.குரு, பொருளாளர் ஆ.வி.கன்னையா துணைத்தலைவர்கள்…

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு போட்டியிடும் முனைவர் டி. கே. சத்தியசீலன் தீவிர வாக்கு சேகரிப்பு!

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) தேர்தல் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக சூடு பிடித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நூலகர் பதவிக்கு போட்டியிடும் முனைவர் டி. கே. சத்தியசீலன் தீவிர வாக்கு சேகரிப்பு!…

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் பவனி நிகழ்வு!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னால் பொருளாளர் தி.நகர் A.ஶ்ரீராம் அவர்களின் ஏற்பாட்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருகோவிலில் சிறப்பு பூஜை மற்றும் தங்க தேர் பவனி விழா நடைப்பெற்றது.…

மயிலாப்பூர் அஞ்சலக உதவி அதிகாரி பார்த்திபன் அவர்களின் பணி விடை பாராட்டு விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்த அதிமுக தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் M.V.சதீஷ்!

மயிலாப்பூர்:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கழக நிரந்தர பொதுச்செயலாளர்மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மாஆகியோர்களின் அருளாசியோடும், கழக…

கன மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கிய திமுக நிர்வாகி வி. பி. சிதம்பரம்!

திருவல்லிக்கேணி:தொடர் கன மழை காரணமாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட. மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு அவர்களின் அறிவுறுத்தலின்படி சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி. பி. சிதம்பரம் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு திருவல்லிக்கேணி…

தேசிய அளவிலான கேரம் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தமிழக வீராங்கனைகள்!

சென்னை: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெற்று வரும் 50-வது தேசிய அளவிளான கேரம் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த தமிழக வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு மாநில கேரம் சங்கத்தின் மாநில தலைவர் எம். நாசர் கான் என்கிற…

Prevention Of Sexual Harassment of Women at Workplace! contact:Indian community welfare organisation (ICWO) -98 40 18 88 21

To implement POSH Act 2013 Prevention Of Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act 2013 and formation of ICC – Internal Complaint Committee in your esteem…

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கம் மற்றும் கலாம் உதவும் கரங்கள் சார்பில் மனிதர் கலாம் விருது 2022 வழங்கும் விழா நிகழ்வு!

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல வாழ்வு சங்கம் மற்றும் கலாம் உதவும் கரங்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவையாற்றி வரும் மாற்றுத்திறன் சாதனையாளர்கள், மற்றும் சமூக சேவகர்கள், சீர்மிகு ஆசிரியர்கள், மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு சிறந்த மனிதர் கலாம் விருது…

இந்தியன் வங்கியின் 30 செப்டம்பர் 2022 வரை நிறைவுற்ற காலாண்டு/அரையாண்டிற்கான நிதிநிலை அறிக்கை
முடிவுகள் வெளியீடு!

சென்னை: கடந்த 30 செப்டம்பர் 2022 வரை நிறைவுற்ற காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான நிதிநிலைமுடிவுகள். வங்கியின் உலகளாவிய வர்த்தகம் உயர்ந்து ₹10.27 இலட்சம் கோடியை எட்டியது இயக்க லாபம் காலாண்டிற்குக் காலாண்டு எனும் அடிப்படையில் 11% உயர்ந்துள்ளது நிகர லாபம் ஆண்டிற்குகு…

இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜே. ஹரிஹரன் அவர்களுக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

ஜே. கே. குழுமம் சார்பில் அடையார் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைப்பெற்ற ஜே. கே. ரியல் ஹீரோ அவார்ட்ஸ் நிகழ்வில் இந்திய சமுதாய நல வாழ்வு நிறுவனத்தின் நிறுவனர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்களுக்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி…