தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு!
சென்னை:தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் மாநில தலைவர் இளசை கணேசன், பொதுச் செயலாளர் கா.குரு, பொருளாளர் ஆ.வி.கன்னையா துணைத்தலைவர்கள்…
