Category: மாவட்ட செய்திகள்

உயிரில்லா பொருட்களுக்கும் உயிரூட்டும் போது நிம்மதியும் அமைதியும் தானாக அமையும்:சமூக ஆர்வலர் கல்யாணந்தி!

உயிரில்லா பொருட்களுக்கும் உயிரூட்டும் போது நிம்மதியும் அமைதியும் தானாக அமையும்:சமூக ஆர்வலர் கல்யாணந்தி! சென்னை:புத்தர் என்றாலே நமக்கு அமைதி, நிம்மதி, நிதானம் என்றெல்லாம் தானே தோன்றும். விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட முழுநேரமும் இயந்திரமாக செயல்படும் நமக்கு ஒரு சின்ன…

சவுகார் பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் பள்ளியில் கல்விக் கண்காட்சி:
பல்வேறு மாதிரிகளை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்!

சவுகார் பேட்டை ஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் பள்ளியில் கல்விக் கண்காட்சி:பல்வேறு மாதிரிகளை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்! சென்னை : சென்னை சவுகார்பேட்டைஸ்ரீ பி.எஸ்.சி ஜெயின் வித்யாலாயா மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியில் கல்விக்கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கல்விக் கண்காட்சியில் சிறப்பு…

போலி பட்டா தயார் செய்து மாற்றுதிறனாளரை ஏமாற்றிய ஆசாமிகள் கைது:குண்டாஸ் சட்டம் பாயுமா?

சென்னை – பழவந்தாங்கல் தலக்கனாஞ்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளர் ஹரிகுமார் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பழவந்தாங்கல்தலக்கனாஞ்சேரியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் போலிப்பட்டா தயார் செய்து உள்ளார் என தாசில்தார் அலுவலகத்திலும் சி.சி.பியிலும் புகாரளித்துள்ள நிலையில், சென்னை நங்கநல்லூரை சேர்ந்த மோகன், ரங்கநாயகி…

சர்வதேச அளவில் சதுரங்க விளையாட்டில் சாதனை படைத்து அர்ஜுனா விருது பெற்ற பிரக்ஞானந்தாவிற்குப் பிரமாண்ட பாராட்டு விழா!

சர்வதேச அளவில் சதுரங்க விளையாட்டில் சாதனை படைத்து அர்ஜுனா விருது பெற்ற பிரக்ஞானந்தாவிற்குப் பிரமாண்ட பாராட்டு விழா! சென்னை:முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் மதிப்புமிக்க அர்ஜுனா விருதைப் பெற்றதற்க்காக செஸ் கிராண்ட் மாஸ்டர் ஜி.எம்.ஆர். பிரக்ஞானந்தாவிற்கு பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது.…

அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் சார்பில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி புகழ் வணக்கம் செலுத்திய அபயம் தலைவர்!

சென்னை:பல்லாவரம் குளத்து மாநகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட பாபாசாகெப் அம்பேத்கர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு அபயம் என வழங்கும் பாபா சாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் நிறுவன தலைவர் ஆதி. நந்தன் லெமூரியர் அவர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்.…

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் (அபயம்)சார்பில் நினைவேந்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் இளைஞர் இயக்கப் பாசறையின் (அபயம்)சார்பில் நினைவேந்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு! ஆலந்தூர்;அண்ணல்அம்பேத்கர் அவர்களின் 66 ம் ஆண்டு நினைவு தின த்தை முன்னிட்டு அபயம்…

மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் நினைவு தினத்தையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தில் அவரின் திருவுருவ படத்திற்கு புகழஞ்சலி மற்றும்
அன்னதானம் வழங்கிய
மாவட்ட கழக செயலாளர் எம்.வீ.சதீஷ்!

சென்னை:போயஸ் கார்டன்மாண்புமிகு அம்மா அவர்களின் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்மாவட்ட கழக செயலாளர்! ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைவி, கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர்,தமிழக மக்கள் மனங்களில் இன்றைக்கும், என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும்ஒப்பற்ற முதலமைச்சர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா…

சமூக அக்கறையுடன் எய்ட்ஸ் விழிப்புணர்விற்காக சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது பெற்ற ப்ரோ. சிகா சமூக சேவை சங்கத்தின் திட்ட இயக்குநர் சுந்தரமூர்த்தி!

மதுரை:உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மதுரையில் நடந்த உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்ச்சி_2022 ல் மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ்.அனீஷ் சேகர் இ.ஆ.ப அவர்களிடம் ப்ரோ சிகா சோஷியல் சர்வீஸ் கில்டு திட்ட இயக்குநர் எம்.சுந்தரமூர்த்தி மற்றும் சென்னையில்…