Category: மாவட்ட செய்திகள்

என் தாயின் வீட்டை விற்று இந்த படத்தை முடித்தேன்:ஈடாட்டம்’ (EDATTAM )படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் அறிமுக இயக்குநர் ஈசன் உருக்கம்!

‘ஈடாட்டம்’ (EDATTAM )படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு! சின்னத்திரையின் நட்சத்திர நடிகர் ஸ்ரீ குமார் (Shreekumar )கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை மூத்த தயாரிப்பாளர்…

உலக கேரம் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் சக்திவேல் அவர்களுக்கு சர்வதேச தலை சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

ஈரோடு:இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின் (YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டி ஈரோட்டில் நடைப்பெற்றது. மேலும் இதில் உலக கேரம் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் ச. சக்திவேல் அவர்களுக்கு “சர்வதேச தலை சிறந்த பயிற்சியாளர்” என்கிற…

பல்வேறு வகையான கனசதுரங்களை (Rubik’s Cube) தீர்த்தும் ஒரே நேரத்தில் திருக்குறள்களை சொல்லும் திறனையும் வெளிப்படுத்தி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்ரீ பக்தவச்சலம் வித்யாஷ்ராம் பள்ளி மாணவி!

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் மற்றும் கந்தேஸ்வரி ஆகியோரின் புதல்வி தேஜஸ்வினி என்பவர் ஸ்ரீ பக்தவச்சலம் வித்யாஷ்ராம் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உலக கின்னஸ் சாதனை முயற்சியாக (3*3 Cube), ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்,…

R.C.H. தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தை தொழிற்சங்கமாக பதிவு செய்யும் பணிகள் நிறைவு:மாநிலத் தலைவர் செல்வராஜ் தகவல்

சென்னை:R. C. H. தூய்மை பணியாளர்கள் நலசசங்கத்தை தமிழ்நாடு தொழிலாளர்கள் நல ஆணையர் அலுவலகத்தில்தொழிற்சங்கமாக பதிவு செய்வது குறித்து இதன் மாநிலத் தலைவர் முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் ஆணையரை சந்தித்தனர். அப்போது எஸ். நிலா ஒளி.எம். ஜெயசித்ரா.…

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையை புதுமையாக சொல்லியிருக்கும் படம் ‘ஈடாட்டம்'(EDATTAM

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையை புதுமையாக சொல்லியிருக்கும் படம் ‘ஈடாட்டம்’ (EDATTAM) சென்னை:சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார்(Shreekumar) கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படம், குடி…

ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களின் நீண்ட வருட வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றிய
தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த மனித நேயர் முனைவர் செல்வராஜ்!

ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களின் நீண்ட வருட வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றியதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த மனித நேயர் முனைவர் செல்வராஜ்! கள்ளக்குறிச்சி:ஆர்.சி.ஹெச் தூய்மை பணியாளர்களின் நீண்ட வருட கோரிக்கைகளான 874 ஆர். சி. ஹெச். தூய்மை பணியாளர்களை மருத்துவமனை பணியாளர்களாக பணி…

எங்கள் கேரம் வீரர்களை சர்வதேச வீரர்களாக உருவாக்குவதே எங்கள் நோக்கம் உலக கேரம் பயிற்சி மையத்தின் நிர்வாகி சக்திவேல் உறுதி!

திருவள்ளூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் உலக கேரம் பயிற்சி மையத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ்- பரிசளிப்பு வழங்கும் நிகழ்வு! பெரம்பூர்:திருவள்ளூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் உலக கேரம் பயிற்சி மையத்தில் நடைபெற்ற…

மாணவர்களை பல்வேறு கன சதுர தீர்வில் சாதனையாளர்களாக மாற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வைத்த தமிழ் நாடு கியூப் அசோசியேஷன்!

தமிழ்நாடு கனசதுர சங்கத்தின் சார்பில் பல்வேறு கன சதுரத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகார சான்றிதழ் வழங்கும் நிகழ்வு! சென்னை:தமிழ்நாடு கனசதுர சங்கத்தின் சார்பில் பல்வேறு கன சதுரத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கின்னஸ் உலக சாதனை…

ஆர். சி. ஹெச். தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மனித நேயர் செல்வராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

கள்ளக்குறிச்சி:ஆர். சி. ஹெச். தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் இதன் மாநில தலைவர் மனித நேயர் செல்வராஜ் அவர்களின் பிறந்த நாள் விழா கள்ளக்குறிச்சி. ஏ. கே. டி. தங்கும் விடுதி கூட்ட அரங்கில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்…

அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் அறம் விருதுகள்-2023:அலையென எழுவோம்-தலையென வாழ்வோம் நற்பணி இயக்கத்தின் தலைவர் ஷியாம் சுந்தர் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிப்பு!

அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் அறம் விருதுகள்-2023:அலையென எழுவோம்-தலையென வாழ்வோம் நற்பணி இயக்கத்தின் தலைவருக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கௌரவிப்பு! சென்னை:அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் விருதுகள் வழங்கும் விழா ஆழ்வார்பேட்டை நாரத கானா சபாவில்…