Category: மாவட்ட செய்திகள்

தொண்டு நிறுவனங்கள் இணைந்து மழை காலத்தை கருத்தில் கொண்டு உழைக்கும் வர்க்கத்தினருக்கு மழைக்கால உடை மற்றும் குடை வழங்கும் நிகழ்வு!

சென்னை மெரினா கடற்கரையில்சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள்1000 பேருக்கு ரெயின் கோட், குடை: சிட்டிசன், டிஸ்னி மற்றும்பூமி தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கியது. சென்னை: மழை காலம் துவங்கி உள்ள நிலையில் சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 1000…

மாடலிங் துறையில் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த திறமையானவர்களை கண்டறிந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உதவிகள் வழங்கப்படும் :ரித்வன் ராஜா உறுதி!

இண்டர்நேசனல் பேஷன் ஃவேர் அவார்ட்ஸ் நிறுவனம் (IFWA) சார்பில் செய்தியாளர் சந்திப்பு! சென்னை:இண்டர்நேசனல் பேஷன் ஃவேர் அவார்ட்ஸ் நிறுவனம் (IFWA) சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்புசென்னை கோயம்பேடு அருகிலுள்ள உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது. அப்போதுஐ.ஃஎப்.டபிள்யூ.ஏ (INTERNATIONAL FASHION WEAR AWARDS) நிறுவனத்தின்…

முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாடகி ராஜலட்சுமி!

போலீஸ் உதவி ஆய்வாளராக ராதாரவி அவரது மகள் பாரதி என்கிற ராஜலட்சுமி. அவருக்கு சிறு வயது முதல் தவறு செய்ப்பவர்களை கண்டாலே சுத்தமாக பிடிக்காது. அவர்களை சுட்டு தள்ள வேண்டும், கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சொல்வார். அதனால் தந்தையை போலவே…

கிரேஸ் ஹெரிடேஜ் பல் மருத்துவமனையின் புதிய முதல் கிளை வேளச்சேரியில் துவக்கம்!

வேளச்சேரி;சென்னை வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கிரேஸ் ஹெரிடேஜ் பல் மருத்துவமனையை பெந்தெகொஸ்தே திருச்சபை மாமன்றங்களின் தேசிய தலைவர் பேராயர் கே. பி. எடிசன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் SPC – யின் மாநில பொருளாளர்…

தென் சென்னை
வடக்கு கிழக்கு மாவட்டம்
ஆயிரம் விளக்கு தெற்கு பகுதி கழகத்தின்(ஓபிஎஸ் அணி) சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை

தென் சென்னைவடக்கு கிழக்கு மாவட்டம்ஆயிரம் விளக்கு தெற்கு பகுதி கழகத்தின்(ஓபிஎஸ் அணி) சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை! நந்தனம்:தேசத்தையும் தெய்வீகத்தையும் தன் இருகண்களாக கொண்டு மூடர் கூடத்தை ஒழித்து ஆன்மீக சிந்தனையை பகுத்தறிவு வழியில், பூமியில்…

சின்சியர் எய்ட் அறக்கட்டளை சார்பில் கண் குறைபாடுள்ள மாணவர்களுக்கு மொபிலிட்டி எய்ட் கைத்தடி வழங்கும் நிகழ்வு!

சின்சியர் எய்ட் அறக்கட்டளை சார்பில் கண் குறைபாடுள்ள மாணவர்களுக்கு மொபிலிட்டி எய்ட் கைத்தடி வழங்கும் நிகழ்வு! வில்லிவாக்கம்:சின்சியர் எய்ட் அறக்கட்டளை பார்வையற்ற 200 மாணவர்களுக்கு மொபிலிட்டி எய்ட் கைத்தடியை வழங்கும் நிகழ்ச்சி வில்லிவாக்கத்தில் நடைப்பெற்றது. வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள சின்சியர் எய்ட் அறக்கட்டளை…

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவகல்லூரி அறுவைசிகிச்சை துறை சார்பாக மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி!

சென்னை:சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவகல்லூரி அறுவைசிகிச்சை துறை சார்பாக மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பேரணி! இந்த விழிப்புணர்வு பேரணியில் அறுவைசிகிச்சை மருத்துவர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் திறளாக கலந்துகொண்டனர்.

விஜயதசமியை முன்னிட்டு எம். ஜி. ஆர். நகர் மையம் எண் :408 கோவிந்த சாமி தெருவில் முன் பருவ கல்வி சேர்க்கை துவக்கம்

விஜயதசமியை முன்னிட்டு எம். ஜி. ஆர். நகர் மையம் எண் :408 கோவிந்த சாமி தெருவில் முன் பருவ கல்வி சேர்க்கை துவக்கம் சென்னை:வயது 2 முதல் 5 வரை உள்ள மழலையர்களுக்குவிஜயதசமியை முன்னிட்டுசென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதி, எம்ஜிஆர் நகர்…

நமது மக்கள் சாம்ராஜ்ஜியம் கட்சி சார்பில் அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ள பள்ளிவாசல்களை மீட்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

நமது மக்கள் சாம்ராஜ்ஜியம் கட்சி சார்பில் அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ள பள்ளிவாசல்களை மீட்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை! சென்னை:சென்னை அயனாவரம் நியூ ஆவடி ரோடு பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ள மதினா பள்ளிவாசல் மற்றும் சென்னை பட்டினப்பாக்கம் ஆர்.ஏ.பரம் ஜானகன்…