Category: சென்னை

ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி உயிரை மாய்த்து கொண்ட இளம் நடன கலைஞர் காமாட்சியின் 5 மாத ஆண் குழந்தைக்கு உதவிக்கரம் நீட்டிய தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம்

ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி உயிரை மாய்த்து கொண்ட இளம் நடன கலைஞர் காமாட்சியின் 5 மாத ஆண் குழந்தைக்கு உதவிக்கரம் நீட்டிய தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் வடபழனி : தென்னிந்திய நடன கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா பரவல் ஊரடங்கால்…

சுகாதார பாடநெறிகளை வழங்க iLRNU நிறுவனம் தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கிண்டி :iLRNU சுகாதாரத்திற்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது. இதுகுறித்து டி.என். அப்பெக்ஸ் தலைமை செயலாக்க அலுவலர் சுகன்,தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சு தாமஸ்,iLRNU நிறுவனர்கள் டாக்டர் லக்ஷமணன்,டாக்டர் பால் சர்மா…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி. சார்பில் அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் கொலை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய,மாநில அரசுகளை கண்டித்து சத்தியாக்கிரக அறவழிப் போராட்டம்

பெரியமேடு : மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சத்தியாக்கிரக அறவழிப் போராட்டம் சென்னை , பெரியமேடு…

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு வட சென்னை இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் து.சம்பத் தலைமையில் உற்சாக வரவேற்பு

சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட சர்மா நகர்,டீச்சர்ஸ்காலனி,டான்போஸ்கோ பள்ளி தெருக்கள்,மல்லிகை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் மல்லிகை…

நேர்மையாளர் சகாயம் ஐ.ஏ.எஸ்.அதிகாரி அவர்களின் அரசியல் பேரவை அமைப்பு மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு வேட்பாளர்கள் அறிமுகம்

சென்னை : ஒய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியும், நேர்மையாளருமான திரு.சகாயம் அய்யா அவர்களின் அரசியல் பேரவை அமைப்பு மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோயம்பேடு அருகிலுள்ள தனியார் விடுதி அரங்கில் நடைப்பெற்றது. சகாயம் ஐ.ஏ.எஸ்…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் அவர்கள் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

திருவொற்றியூர் : நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளருமான கே.குப்பன் அவர்கள் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ். தேவேந்திரன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு…

அ.ம.மு.க சார்பில் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திருமழிசை நகர கழக செயலாளர் எம்.கர்ணன் அவர்கள் விருப்ப மனு

இராயப்பேட்டை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பூவிருந்தவல்லி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட திருமழிசை நகர கழகச் செயலாளர் எம்.கர்ணன் அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக பொருப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார். இந்த…

அ.ம.மு.க சார்பில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தேனி தெற்கு மாவட்ட மீனவரணி செயலாளர் ஆர்.ரஞ்சித் அவர்கள் விருப்ப மனு

இராயப்பேட்டை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட தேனி தெற்கு மாவட்ட மீனவரணி செயலாளர் ஆர்.ரஞ்சித் அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக பொருப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார். இந்த…

அ.ம.மு.க சார்பில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தலைமை கழக முன்னணி பேச்சாளர் காவேரி அவர்கள் விருப்ப மனு

இராயப்பேட்டை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கழக மகளிர் அணி தலைவரும், தலைமை கழக முன்னணி பேச்சாளருமான காவேரி அவர்கள் இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக…

அ.ம.மு.க சார்பில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திருப்பூர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் எம்.ஜெய்புனிஷா அவர்கள் விருப்ப மனு

இராயப்பேட்டை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திருப்பூர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் எம்.ஜெய்புனிஷா அவர்கள் குக்கர் சின்னத்தை முன்னிறுத்தி இராயப்பேட்டையிலுள்ள தலைமையகத்தில் தேர்தல் கழக பொருப்பாளர்களிடம் விருப்ப மனு அளித்தார். இந்த…