ஆயர்களின் ஆயுதமான வளரி பற்றி தெரிந்துக்கொள்வோம்!
வேட்டை மிருகங்களிடம் இருந்து கால்நடைகளை காக்க ஆயர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதமே வளரி.வளரி மான்கொம்பு,யானைத்தந்தம்,மரம் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்டது. ஆயர்கள் தங்களின் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்தை போல எய்தவரிடமே திரும்பி வரும் வகையில் உருவாக்கப்பட்ட ஆயுதம் வளரி தடி.. ஆயர்குல…
