எத்தனையோ பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை விட இவர்களுடன் எடுத்துக்கொண்ட ஒற்றை புகைப்படம் வாழ்கையில் மறக்க முடியாது:நடிகர் பிரவீன்குமார் நெகிழ்ச்சி!
நான் நெகிழ்ந்த மகிழ்ச்சி தருணம்: வாழ்க்கையில் எத்தனை சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தாலும் எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு எதிர்பார்க்காத நிகழ்வு நடைபெறும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான நிகழ்வு தான் என் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பட்டியலின கிராமமான…
