தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வரும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வரும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்ற வளாக ஆவின் நுழைவாயிலின் முன்பாக மூத்த வழக்கறிஞர் விஜயகுமார் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
