அனைத்து மாநகராட்சி- நகராட்சி அண்ணா பொது ஊழியர்கள் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ யலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!
சென்னை:அனைத்து மாநகராட்சி- நகராட்சி அண்ணா பொது ஊழியர்கள் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் அவரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில்…
