Category: முக்கிய செய்திகள்

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட சங்கக்கூட்டம்

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட சங்கக்கூட்டம்! திருப்பூர் :ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட சங்க கூட்டம் குமுதா அவர்கள் தலைமையிலும்.மா.ராதா அவர்கள் முன்னிலையிலும் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த…

லஞ்சப் பணத்தில் புரளும் வாணியம்பாடி சார் பதிவாளர் யாகியாக்கன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் பார்வைப்படுமா !

லஞ்சப் பணத்தில் புரளும் வாணியம்பாடி சார் பதிவாளர் யாகியாக்கன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் பார்வைப்படுமா ! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பொறுப்பேற்றவர் யாகியாக்கன் இவர் முதல் முறையாக வாணியம்பாடியில் தான் பத்திரப்பதிவாளராக பணியில்…

மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலையின் ரசாயன கழிவுநீர் கலந்ததால் மீன்கள் இறந்ததாக பொதுமக்கள் சாலை மறியல்!

மாராப்பட்டு பாலாற்றில் தோல் தொழிற்சாலையின் ரசாயன கழிவுநீர் கலந்ததால் மீன்கள் இறந்ததாக பொதுமக்கள் சாலை மறியல்! வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் மீன்கள் இறந்த நிலையில் மிதந்தன அதை கண்ட அப்பகுதி பொது மக்கள் மற்றும்…

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட சங்கக்கூட்டம்!

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட சங்கக்கூட்டம்! திண்டுக்கல் :ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட சங்க கூட்டம் கோ. சுப்புலட்சுமிஅவர்கள் தலைமையிலும்.எஸ். விஜயா மற்றும் ஆர். சத்தியவாணி ஆகியோர் முன்னிலையிலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்…

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் சேலம் மாவட்ட சங்க பேரவைக்கூட்டம்!

ஆர்.சி.எச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் சேலம் மாவட்ட சங்க பேரவைக்கூட்டம்!சேலம்:ஆர்.சி.எச் (R.C.H) துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் சேலம் மாவட்ட சங்க பேரவைக்கூட்டம்வாழப்பாடி புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் சேலம் நல்லம்மாள் அவர்கள் தலைமையிலும். சிறுவாச்சூர் கலைச்செல்வி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.…

எத்தனையோ பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை விட இவர்களுடன் எடுத்துக்கொண்ட ஒற்றை புகைப்படம் வாழ்கையில் மறக்க முடியாது:நடிகர் பிரவீன்குமார் நெகிழ்ச்சி!

நான் நெகிழ்ந்த மகிழ்ச்சி தருணம்: வாழ்க்கையில் எத்தனை சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தாலும் எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு எதிர்பார்க்காத நிகழ்வு நடைபெறும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான நிகழ்வு தான் என் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பட்டியலின கிராமமான…

இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின்(YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி வாகை சூடியவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்வு!

இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின்(YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி வாகை சூடியவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்வு! ஈரோடு: இளையோர் விளையாட்டு மேம்பாட்டு சங்கத்தின்(YSPA) சார்பில் 3 வது தேசிய அளவிலான கேரம் விளையாட்டு…

கபடி ப்ரோ (KABADI BRO ) திரைப்படம் ஜூன் 23 முதல் உலகமெங்கும் வெளியீடு!

சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் (சுஜன் ) கதை .அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும் (சிங்கம் புலி ),சக்தியும் (சஞ்சய் வெள்ளங்கி )உள்ளனர் .இவர்கள் மூவரும் பாயும்…

என் தாயின் வீட்டை விற்று இந்த படத்தை முடித்தேன்:ஈடாட்டம்’ (EDATTAM )படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் அறிமுக இயக்குநர் ஈசன் உருக்கம்!

‘ஈடாட்டம்’ (EDATTAM )படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு! சின்னத்திரையின் நட்சத்திர நடிகர் ஸ்ரீ குமார் (Shreekumar )கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஈடாட்டம்’ (EDATTAM ) எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை மூத்த தயாரிப்பாளர்…