தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
கள்ளக்குறிச்சி:தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்கள்ளக்குறிச்சி சங்க அலுவலகத்தில். தலைவர் புலவர் மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முனைவர் நா. சு. செல்வராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனஇவ்வியக்கத்தில் அடிப்படை உறுப்பினர்களை…
