மேக விதைப்பு மூலம் மழை பொழிவிற்கான புதிய முறையை கண்டுபிடித்த இளம் பொறியாளர் அருள்தாஸ்: தமிழரின் கண்டுபிடிப்பிற்கு தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் வழங்குமா?
சென்னை: விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் தாலுகா,பள்ளிப்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த எஸ்.அருள்தாஸ் என்பவர் பி.இ., (மெக்கானிக்கல்),எம்.இ (வடிவமைப்பு பொறியியல் ) படிப்பு படித்த இளம் பொறியாளர். இவர் குண்டலினி ஆற்றல் அடிப்படையில் செயற்கை மேக விதைப்பு முறை மூலம் தமிழ் நாட்டிற்காக மழை பொழிவை உருவாக்கும்…
