பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியின் சார்பில்
பொறியியல் மாணவர்களுக்கான வேலை வழிகாட்டுதல் மற்றும் தொழிற்பயிற்சி திட்ட முகாம் நிகழ்வு !
திருவள்ளுர்: பெருமாள்பட்டு ஶ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம், மூன்றாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வேலைவழிகாட்டுதல் மற்றும் தொழிற்பயிற்சி திட்ட முகாம் நிகழ்ச்சி கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. இந்த முகாமினைலிங்க்ட்இன் (LinkedIn) மற்றும் பெஸ்ப்பேரப் (Faceprep) வழிகாட்டுதலின்படி நான்…
