Category: மாவட்ட செய்திகள்

Developed Posters Released to encourage and create high level of Awareness on Child Abuse!

We have developed Posters to encourage and create high level of Awareness on Child Abuse Reporting of Cases in Tamilnadu. Kindly share this posters widely through all your social media…

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி மற்றும் தமிழர் அறம் சார்பில் காவிரி நீர் உரிமையில் தமிழ்நாட்டை  வஞ்சிக்கும் சுயநல கர்நாடக மற்றும் மத்திய அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி மற்றும் தமிழர் அறம் சார்பில் காவிரி நீர் உரிமையில் தண்ணீர் தர மறுக்கும்,தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சுயநல கர்நாடக மற்றும் மத்திய அரசுகளையும் காவிரி நீர் பெற்றுத்தர முடியாத ஆளும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

கல்வி மற்றும் சமூக பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மருதையார் அவர்களின் பேரன் ஏ. எஸ். ஏ.
தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

கல்வி மற்றும் சமூக பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மருதையார் அவர்களின் பேரன் ஏ. எஸ். ஏ.தெட்சணாமூர்த்தி அவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு! சென்னை:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வாரிசுகளில்…

செ.வெ.ரெக்கார்ட் வொல்டர் போரம் சார்பில்  3ஆம் ஆண்டு ஆசிரியர் தின விருது வழங்கும் விழாவில் லெஜெண்ட் டீச்சர் அவார்ட் வழங்கி கௌரவிக்கப்பட்ட ஆசிரியர் ஓமேகாராணி!

புதுச்சேரி:செ.வெ.ரெக்கார்ட் வொல்டர் போரம் சார்பில் 3ஆம் ஆண்டு ஆசிரியர் தின விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடைப்பெற்றது. இந் நிகழ்வில் புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் மேலும் இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டம் புனித…

பாட்டாளி மக்களின் விடிவெள்ளியும், மாபெரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் சி.கே.மாதவன்(CKM) அவர்களின் 32.ஆம் ஆண்டு செவ்வணக்க நாளில் நினைவு கூர்ந்த தோழர் கனகராஜ்!

பாட்டாளி மக்களின் விடிவெள்ளியும், மாபெரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் சி.கே.மாதவன்(CKM) அவர்களின் 32.ஆம் ஆண்டு செவ்வணக்க நாளில் நினைவு கூர்ந்த தோழர் கனகராஜ்! சென்னை:தமிழ்நாட்டு மக்களின் சுயசார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமிழ்நாட்டின் மத்திய – மாநில அரசு வேலைகள் அனைத்தும் தமிழருக்கே!…

எனது மண் எனது தேசம் – அம்ரித் கலாஷ் யாத்ரா முன்னெடுப்பு திட்டம்!

எனது மண் எனது தேசம் – அம்ரித் கலாஷ் யாத்ரா முன்னெடுப்பு திட்டம்! காஞ்சிபுரம்: ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவ் (சுதந்திரத்தின் இனிய கொண்டாட்டம்) என்ற நிகழ்வின் சிறப்பான நிறைவிற்கு எமது பங்களிப்பாகவும், அஞ்சலியாகவும் “எனது மண் எனது தேசம் –…

வாசவி கிளப்ஸ்  இண்டர்நேஷனல் DISTRICT V502A சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் முகாம்! 

வாசவி கிளப்ஸ் இண்டர்நேஷனல் DISTRICT V502A சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் முகாம்! சென்னை:வாசவி கிளப்ஸ் இண்டர்நேஷனல் DISTRICT V502A சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் முகாம் செளக்கார் பேட்டையிலுள்ள…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை !

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இதன் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் மதுரை தலைமை கழகத்தில் பெரியார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை புகழ்வணக்க மரியாதை வழங்கப்பட்டு இனிப்பு…

டாக்டர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் சார்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

குரோம்பேட்டை:டாக்டர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா சென்னை குரோம்பேட்டையில் உள்ள அம்பேத்கர் அகாடமியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற பேராசிரியர் முனைவர் நாகூர்கனி அவர்களுக்கு பணி நிறைவு…

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு! நுங்கம்பாக்கம்:பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெரு விலுள்ள அலுவலக வளாகத்தில் ஏழை, எளிய…