Category: சென்னை

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி! சென்னை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்கோட்டம்-3 சார்பில் கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதி குடியிருப்பு மற்றும் சுற்றுபுற பகுதிகளை சுத்தமாக…

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி!

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்டம்-3 சார்பில் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி! சென்னை:தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்கோட்டம்-3 சார்பில் கேசவ பிள்ளை பூங்கா திட்டப்பகுதி குடியிருப்பு மற்றும் சுற்றுபுற பகுதிகளை சுத்தமாக…

தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டி வாயிற் விளக்க கண்டன கூட்டம் !

தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டி வாயிற் விளக்க கண்டன கூட்டம் ! மாதவரம்:தமிழ்நாடு பால்வள நிறுவன தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆவின் நிறுவனத்தை பாதுகாக்க கோரியும், தவறான தகவல்களை பரப்பும்…

இந்திய குடும்ப நலச்சங்கம்(FPA) சென்னை கிளையின் சார்பில் பேரிடர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்!

இந்திய குடும்ப நலச்சங்கம்(FPA) சென்னை கிளையின் சார்பாக YWCA, ICWO, PWN அஷ்ரயா ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் YWCA வளாக அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொது மக்களின் பாலியல் நலம் மற்றும் இனப்பெருக்க…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை!

சூளை:மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது இந்நிகழ்வில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர்…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பில் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு புகழ் மரியாதை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு

சூளை:முன்னால் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறையின் மாவட்ட தலைவர் பா.ராஜலஷ்மி அவர்கள் தலைமையில் சூளையில் உள்ள இந்திரா காந்தி அவர்களின் திருவுருவ…

சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 வது ஆண்டு அதிகார பூர்வ துவக்க விழா நிகழ்வு (1523-2023)

சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 வது ஆண்டு அதிகார பூர்வ துவக்க விழா நிகழ்வு (1523-2023) சென்னை: புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர்…

சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 வது ஆண்டு அதிகார பூர்வ துவக்க விழா நிகழ்வு (1523-2023)

சென்னை புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 வது ஆண்டு அதிகார பூர்வ துவக்க விழா நிகழ்வு (1523-2023) சென்னை: புனித தோமையார் மலை தேசிய திருத்தலத்தின் 500 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர்…

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்
(EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்!

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்(EPS – 95) அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம்- தமிழ்நாடு சார்பில் மத்திய/மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் சம்பந்தமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழிப் போராட்டம்! தாம்பரம்:தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் (EPS – 95) அகில…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு!

சென்னை:தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 57-வது தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நலம் பயக்குமா நல வாரியம் ? கருத்தரங்க நிகழ்வு நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் மாநில தலைவர் இளசை கணேசன், பொதுச் செயலாளர் கா.குரு, பொருளாளர் ஆ.வி.கன்னையா துணைத்தலைவர்கள்…