அறத்தையும், உண்மையையும்
கல்வி நிறுவனங்கள் போதிக்க வேண்டும்:முப்பெரும் விழாவில்
நீதியரசர் ஆர்.மகாதேவன் பேச்சு!
சென்னை:சென்னையில் நடைபெற்ற ஜே.ஜே.வி.வி. அறக்கட்டளை விழாவில் பேசிய நீதிபதி ஆர்.மகாதேவன், கல்வி நிறுவனங்கள் அறத்தையும், உண்மையையும் போதிக்க வேண்டும் என்று கூறினார். ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா (ஜே.ஜே.வி.வி.) அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ஸ்ரீமதி துர்காதேவி சௌத்ரி விவேகானந்தா வித்யாலயா பள்ளியின்…
