தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள்ஆலோசனை கூட்டம்!
கோவை:தமிழ்ப்புலிகள் கட்சியின் மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள்இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் இக்கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் கோவை தலைமை அலுவலகத்தில்நடைபெற்றது. மேலும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி கட்டமைப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பினை விரிவுப்படுத்துதல், கோவையில்…
