Month: April 2024

இந்தியா கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்:வாக்காளர்களுக்கு மரு. ரவீந்திரநாத் கோரிக்கை!

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. இதில் நவீன அறிவியல்மருத்துவத்தை காத்திட, மருத்துவக் கல்வியில்,சேவையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்திட, மருத்துவக் கல்வி மற்றும் சேவையில் இந்தி சமஸ்கிருதம்…

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் இலங்கையில் சர்வதேச மாநாடு!

இலங்கை:அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச மாநாடு இக்கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் டி.கே.சத்தியசீலன் அவர்கள் தலைமையில் வருகின்ற மே பதினைந்தாம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பிக்க இருக்கும் இலங்கை…

பழங்குடியின மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் சமூக சேவையாளர் முனைவர் பி.ஜே.செங்கை சத்யா!

சென்னை :மேயர் இராமநாதன் சாலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு முனைவர் Er.பி. ஜே. செங்கை சத்யா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் இம்மக்களுக்கு அன்றாட தேவைகளான புடவை நைட்டி வேட்டி பேன்ட்- சர்ட்…