Month: June 2022

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடைபெற இருக்கும் சமூக பாதுகாப்பு மாநாடு அலுவலகம் திறப்பு விழா

சென்னை:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சமூக பாதுகாப்பு மாநாடு எதிர்வரும் 24 ஜூலை அன்று சென்னையில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெரியமேட்டில் மாநாட்டு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் சென்னை மண்டல தலைவர் பக்கீர்…

இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மண்டலம் சார்பில் மாபெரும்
கவன ஈர்ப்பு பேரணி

சென்னை:சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள 38 முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் உட்பட ராஜீவ் காந்தி வழக்கில் உள்ள ஆறு பேரையும் உடனே விடுதலை செய்ய கோரி இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மண்டலம் சார்பாக மாபெரும்…

13 வது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி குறித்து செய்தியாளர் சந்திப்பு

13 வது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நேரு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு செஸ் சங்கத்தின் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது சங்கத்தின் செயலாளர் வாசுதேவன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகிற…

ஆடை வடிவமைப்பாளர் முகமது பாரூக் மற்றும் டோனி என் கய் மவுண்ட் ரோடு கிளை உரிமையாளர் சுனிதா நகர் உடன் இணைந்து நடத்தப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பு.

சென்னை:ஆடை வடிவமைப்பாளர் முகமது பாரூக் மற்றும் டோனி என் கய் மவுண்ட் ரோடு கிளை உரிமையாளர் சுனிதா நகர் உடன் இணைந்து நடத்தப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பு. நிகழ்வு நடைப்பெற்றது இந்த நிகழ்ச்சியை முகமது ஃபாரூக் மற்றும் சுனிதா நகர் ஆகியோர்…

ஸ்விட்ச் இந்தியா அறிமுகப்படுத்தும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மின்சார பேருந்து தளமான ஸ்விட்ச் EiV 12

ஸ்விட்ச் இந்தியா அறிமுகப்படுத்தும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மின்சார பேருந்து தளமான ஸ்விட்ச் EiV 12 ● தொழில்நுட்பம் மற்றும் பயணிகளின் வசதிக்கான வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சலுகைகள், சமகால மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். ● EiV 12 கீழ் தளம்…

Elders break the retirement barrier, with 40% of them nationally wanting to be employed for ‘as long as possible’ reveals HelpAge India report

Chennai, June 14, 2022. HelpAge India, today on the eve of UN recognized ‘World Elder Abuse Awareness Day’ (June 15) released its national report ‘Bridge the Gap: Understanding Elder Needs’.…

பசுமையை அதிகரிக்கும் உயரிய நோக்கத்தோடு டிரஸ்ட்1-2-1 அறக்கட்டளை சார்பில் பீமா மூங்கில் மர கன்றுகள் நடும் நிகழ்வு

நுங்கம்பாக்கம்:உலகத்தில் பசுமையை அதிகரிக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு டிரஸ்ட் 1-2-1 சார்பில் E5 365 என்கிற திட்டத்தின் மூலம் பீமா மூங்கில் கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பசுமையை வளருங்கள் அமைப்பின்…

பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு

சென்னை:பாரதி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. முதல் நிகழ்வாக எக்ஸ்னோரா அமைப்புடன் இணைந்து கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தல், அதனை தொடர்ந்து பூச்செடிகள் நடுதல் நிகழ்வும். இரண்டாவது நிகழ்வாக ஃபிட்…