Month: May 2020

திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு அமைச்சர்களுடன் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு அமைச்சர்களுடன் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் திருவொற்றியூர் : மே, 18 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு…

ஒரே நாளில் 2000 குடும்பகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி அசத்திய தந்தை – மகன்

ஒரே நாளில் 2000 குடும்பகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி அசத்திய தந்தை – மகன் திருவொற்றியூர் : மே, 17 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி…

கொரோனா தொடர் ஊரடங்கு பாதிப்பால் நிலைக்குலைந்து போயிருக்கும் சில்லறை வணிகத்தின் தற்போதைய குறித்து த.வெள்ளையன் செய்தியாளர் சந்திப்பு

சென்னை, மே.17, கொரோனா தொடர் ஊரடங்கு பாதிப்பால் நிலைக்குலைந்து போயிருக்கும் சில்லறை வணிகத்தின் தற்போதைய குறித்தும், மத்திய அரசின் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை ஊக்குவிக்கும் அறிவிப்பு குறித்தும் செய்தியாளர் சந்திப்பு பெரம்பூரில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்…

திருவல்லிக்கேணியில் தனியார் டிவி நிருபரை மிரட்டி செல்போன் பறிப்பு

திருவல்லிக்கேணி : மே,17 திருவல்லிக்கேனி D1 காவல் நிலைய எழுத்தர் தினேஷின் அதிகார வரம்பு மீறலுக்கு அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையான கண்டனம்! ஜனநாயகத்தின் நான்காம் தூண் என அனைவராலும் போற்றப்படும் பத்திரிகைத்துறை சார்ந்த உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சமீப…

கொரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக துணை முதல்வர் ஒ.பி.எஸ் அவர்களிடம் நிவாரண நிதி வழங்கிய மத்திய சேவை மற்றும் சரக்கு வரி கண்காணிப்பாளர்கள் சங்கம்

சென்னை : மத்திய சேவை மற்றும் சரக்கு வரி சென்னை மண்டலத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு…

தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த கிராம மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை !

தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த கிராம மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாலகிருஷ்ணன் அறக்கட்டளை ! சென்னை : மே, 14 கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் பல்வேறு அரசியல்…

தொடர் ஊரடங்கால் தவித்து வரும் ஏழை, எளிய நுங்கம்பாக்கம் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர் ஜே.அன்பழகன்

சென்னை : மே, 14 தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மற்றும் தொடர் ஊரடங்கு நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கழகத் தலைவர் மு.க.. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை…

சென்னை ரிச் ஸ்ட்ரீட் பகுதி நலிவுற்ற மக்களுக்கு அறுசுவை வழங்கிய தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா

சென்னை : மே, 13 கொரோனா பெரும் தொற்று அச்சதால் பொது ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் பல அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் உதவி வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதி 62-வது வார்டு…

ஏழை,எளிய திருவொற்றியூர் மக்களின் பாராட்டைப் பெற்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

கொரோனா தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரமின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை உணர்ந்து உதவி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன் அவர்களுக்கு திருவொற்றியூர் மக்கள் பாராட்டு திருவொற்றியூர் : மே, 12 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு…

ஆந்திர ஒவியர் வரைந்த மனித உரிமைகள் ஆர்வலரின் உருவ ஒவியம் சிறந்த ஒவியமாக தேர்வு

உலக ஒவியர் அமைப்பின் (World Artist Oraganization) சார்பில் ஒவிய ஆசிரியர் பப்புலா பாபி ராஜி வரைந்த ஒவியம் சிறந்த ஒவியமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பொது ஊரடங்கு காலகட்டத்தில் பல்வேறு கல்வி மற்றும் கலை மன்றங்கள் பொது மக்களின் தனி…