தன்னார்வலர்கள் களப்பணிகளை தவிர்த்துவிடுங்கள் : சமூக பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜோசப் இளந்தென்றல் வேண்டுகோள்.
சென்னை :உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கோரோனா வைரஸ் தொற்றை நாம் அனைவரும் ஊரடங்கின் மூலம் எதிர்த்து வருகிறோம். மருத்துவர்கள், சுதாதார பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், அரசு பணியாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் ஊடக துறையினர் என தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும்…
