முக்கிய செய்திகள்

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் மரியாதை !

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இதன் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் மதுரை தலைமை கழகத்தில் பெரியார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை புகழ்வணக்க மரியாதை வழங்கப்பட்டு இனிப்பு…

டாக்டர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் சார்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

குரோம்பேட்டை:டாக்டர் அம்பேத்கர் இளைஞர் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா சென்னை குரோம்பேட்டையில் உள்ள அம்பேத்கர் அகாடமியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற பேராசிரியர் முனைவர் நாகூர்கனி அவர்களுக்கு பணி நிறைவு…

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு! நுங்கம்பாக்கம்:பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னையின் பிறந்தநாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெரு விலுள்ள அலுவலக வளாகத்தில் ஏழை, எளிய…

தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம்

கொளத்தூர்:தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம் கொளத்தூர் தாமரை குளம் பூங்கா அருகில் இச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்திப்பு மூலம் சங்கத்தின்…

தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரி சார்பில் நடந்த கருத்தரங்கில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் குறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகூர்கனி!

தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரி சார்பில் நடந்த கருத்தரங்கில் வரலாறு படைத்த இந்திய பெண்கள் குறித்து பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகூர்கனி! தேனி:தேனி நாடார் சரசுவதி கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை சார்பில் ‘இந்திய பெண்களின் வரலாறு’…

அலையென எழுவோம் தலயென வாழ்வோம் தலைமை நற்பணி மன்றம் சார்பில்
நடிகர் அஜீத்குமார் அவர்களின் 31 ஆம் ஆண்டுகள் திரைபயணத்தை பெருமை படுத்தும் விதமாக ஆதரவற்றோர் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

அலையென எழுவோம் தலயென வாழ்வோம் தலைமை நற்பணி மன்றம் சார்பில்நடிகர் அஜீத்குமார் அவர்களின் 31 ஆம் ஆண்டுகள் திரைபயணத்தை பெருமை படுத்தும் விதமாக ஆதரவற்றோர் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! மீஞ்சூர்:அலையென எழுவோம் தலயென வாழ்வோம் தலைமை நற்பணி மன்றம்…

தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்க தலைவர் கே. கனகராஜ் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு!

சென்னை:தமிழ்நாடு ஆவின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் நல சங்க பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களை சங்கத்தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நிலுவையிலுள்ள மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.இதை கனிவுடன் கேட்டு அறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விடுப்பு…

பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! முப்பெரும் விழா நடத்தி மகிழ்ந்த புதல்வர்கள்

பி.எஸ்.சுவாமிநாதன் செட்டியார் ஒரு சகாப்தம்! – முப்பெரும் விழா சென்னை:தனக்கு கிடைத்த அனுபவத்தைக் கொண்டு 1962 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் வாடகைக்கட்டிடத்தில் Victory View Coffee Works என்கிற பெயரில் காபிதூள் வணிகத்தில் ஈடுபட்டார். காபிதூளை பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் கவர்களை…