முக்கிய செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலைகழக இணை பேராசிரியர் முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

மதுரை காமராஜர் பல்கலைகழக இணை பேராசிரியர் முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா! எழும்பூர்:பின்னடைவு காலிப் பணியிடங்களுக்காக முதன் முதலாக நீதிமன்றம் சென்று வெற்றிக்கனி பறித்துக்கொடுத்த முனைவர் நாகூர் கனி அவர்களுக்கு பிரமாண்ட பாராட்டுவிழா சென்னை எழூம்பூர்…

தமிழ் உணவு பாதுகாப்பு சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவால்  பழிவாங்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுமாரன் அவர்களின் தற்காலிக பணிநீக்க  உத்தரவை ரத்து செய்ய வேண்டும்:மாநில ஆணையருக்கு வேண்டுகோள்

தமிழ் உணவு பாதுகாப்பு சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவால் பழிவாங்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுமாரன் அவர்களின் தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்:மாநில ஆணையருக்கு வேண்டுகோள்! காஞ்சிபுரம்…

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் செய்யாறு சுகாதார மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்

ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் செய்யாறு சுகாதார மாவட்ட சங்க ஆலோசனைக் கூட்டம்! திருவண்ணாமலை :ஆர்.சி.ஹெச் (R.C.H) தூய்மை பணியாளர்கள் நலச்சங்கத்தின் செய்யாறு மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில் தாட்சாயிணி அவர்கள் தலைமையில்…

4th International Conference on Robotics, Automation, and Non-Destructive Evaluation (RANE) 2023 held at Hindustan Institute of Technology and Science

4th International Conference on Robotics, Automation, and Non-Destructive Evaluation (RANE) 2023 held at Hindustan Institute of Technology and Science Chennai: The Centre for Automation & Robotics, Department of Mechatronics Engineering…

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம்… வளர்ச்சி பெறுமா வடசென்னை ..!

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் துறைமுகத்தை 2012ம் ஆண்டிலிருந்து எல்&டி நிறுவனம் இயக்கி வந்தது.தற்போது தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல விரிவாக்க பணிகளை தொடங்கப்பட திட்டமிப்பட்டுள்ளது. விரிவாக்க பணிகளால் அப்பகுதி…

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தாத மத்திய ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க மாட்டோம்:அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அறிவிப்பு!

சென்னை :அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கொளத்தூரில் இச்சங்கத்தின் தலைவர் கே. கனகராஜ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய ஓய்வூதியர்‌கள் அனைவருக்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க‌கோரியும், நீண்ட கால கோரிக்கையான…

மக்கள் உரிமை
நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய -மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மக்கள் உரிமைநுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய -மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! கல்லைக்குறிச்சி:மக்கள் உரிமைநுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கல்லைக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பெற்றது.மாநில அமைப்பு செயலாளர்…

ஜீவன் பீமா நகர் அடுக்கக வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 29 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு!

ஜீவன் பீமா நகர் அடுக்கக வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 29 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு! அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜீவன் பீமா நகர் அடுக்கக…

இந்திய சமுதாய நல அமைப்பு (ஐ.சி.டபிள்யூ.ஓ) சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மாநாடு!

சென்னை:சர்வதேச மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய சமுதாய நல அமைப்பு(ஐ.சி.டபிள்யூ.ஓ) சார்பில் மனித கடத்தல் எதிர்ப்பு குறித்த இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி மாநாடுஇந்திய சமுதாய நல அமைப்பின் நிறுவன செயலாளர் ஏ. ஜே. ஹரிஹரன் அவர்கள் தலைமையில் எழும்பூரிலுள்ள…

விஜயா ஹெல்த் சென்டரில் உலக தாய்ப்பால் வாரம் 2023 ஐ குறிக்கும் VMET CME நிகழ்வு

தாய்ப்பால் – ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை வலியுறுத்தும் நோக்கத்தோடு உலக தாய்ப்பால் வாரத்தை குறிக்கும் விதமாக VMET CME என்கிற நிகழ்வு விஜயா ஹெல்த் சென்டரிலுள்ள என்.ஆர்.ஐ மெட் ஆடிட்டோரியத்தில் நடைப்பெற்றது. சென்னை:கடந்த ஆண்டு (2022) பொன்விழா கொண்டாடிய விஜயா…