தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுறுவ படத்திற்கு மலரஞ்சலி
அறிஞர் அண்ணா அவர்களின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நுங்கம்பாக்கம், ஜோசியர் தெருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவரது திருவுறுவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வின் போது இச்…
