Category: முக்கிய செய்திகள்

இரத்த தானம் பற்றிய விழிப்புணர்விற்காக நினைவு இரத்த தான அறக்கட்டளை நிறுவனர் முருகன் அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்த உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி…

எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் நிகழ்வு!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, கல்லூரியில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி (ஒரு தன்னாட்சி நிறுவனம்) கடந்த 9 செப்டம்பர் 1999 இல் நிறுவப்பட்டது மற்றும் தற்போது 11 பட்டதாரி படிப்புகள் மற்றும்…

சென்னிமலை ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்வு!

ஈரோடு: சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபின் டிரஸ்ட்,சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் மற்றும் சென்னிமலை அரிமா சங்கமும் இணைந்து 1264 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும்…

தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு (TNCPRPM) திருவள்ளூர் மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்!

சென்னை:தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்திருவள்ளூர் மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் சேப்பாக்கம் நிருபர்கள் சங்க கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தலைவர்கே.வாசுதேவன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்(TNCPRPM)…

மனிதம் சார்ந்த சமூக சேவை பணிக்காக சேவா சக்ரா புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஒசூர் அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர் முனைவர் கண்ணகி!

பெங்களுர்:இந்திய அரசுவிளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் சார்பில்நேரு இளைஞர் மையம்,ஸ்வான் சமூக-பொருளாதார மேம்பாட்டு அமைப்புஸ்வர்ணமுகி மாத இதழ் மற்றும் இந்து சஞ்சே மாலை நாளிதழ் இணைந்து விருது வழங்கும் விழா நிகழ்வு கன்னட பவனாவில் உள்ள நயனா அரங்கத்தில் நடைப்பெற்றது.…

சிலம்ப கலையில் சாதித்து வரும் அரசு பள்ளி மாணவி அக்ஷயா அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்த உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி…

சிலம்ப கலையை இலவசமாக பயிற்றுவித்து வரும் மகா குரு ஜெயபால் அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி குழுமத்தின்…

தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின்(TMML) மாநில மாநாட்டி ன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் மாநில மாநாட்டி ன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு மாநிலத் தலைவர் அமீருள் மில்லத் எஸ் ஷேக் தாவூத் அவர்கள் தலைமையில் தியாகராயநகர் தனியார் விடுதியில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டின் குழு தலைவராக மாநில…