Category: முக்கிய செய்திகள்

HelpAge India in association with ALKEM Pharma, is planning a Walkathon involving Senior Citizens, Students and Volunteers. The purpose of this event is to raise awareness about Alzheimer’s disease and foster sense of community and support among senior citizens and their tr caregivers.

Date: 21st September 2024 (Saturday) 6.30 am Venue: Anna Nagar Tower Park assembling point Open Auditorium – Inside Tower ParkChennai : Mr. Edwin Babu – Director – Tamilnadu, HelpAge India…

இந்தியாவில் முதன் முறையாக சென்னை சமூகப்பணிக் கல்லூரி மற்றும் துணை அறக்கட்டளையுடன் இணைந்து கர்ப்பகால ஆரோக்கியம் என்கிற புதிய முதுநிலை பட்டயப் படிப்பு அறிமுகம்!

எழும்பூர்: சென்னை சமூகப்பணிக் கல்லூரி மற்றும் துணை அறக்கட்டளையுடன் இணைந்து கர்ப்பகால ஆரோக்கியம் என்கிற தலைப்பில் புதிய பாடத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னை சமூகப்பணிக் கல்லூரி வளாக உள் அரங்கில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்…

Family Planning Association Of India (FPAI) to implement disaster relief services for the affected population under MISP project

Chennai: Prevent sexual violence and respond to the need of survivorsPrevent and reduce Morbidity and Mortality due to HIV and other STIs,Prevent access maternal and newborn Morbidity and Mortality,Prevent unintended…

இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்(ICWO) மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் திருக்கோயிலில் 2 வது புதிய வாட்டர் கூலர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு!

அண்ணாநகர்:இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்( ICWO) மற்றும் அபய் தான் அறக்கட்டளை சார்பில் 2 வது “புதிய வாட்டர் கூலர்” பொதுமக்கள் பயன்பாட்டிற்குசென்னை அண்ணாநகர் மேற்கு, தங்கம் காலனி ஓம் மகா கணபதி கோவிலில் இதன் நிறுவன செயலாளர் ஏ. ஜே.…

தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க போக்சோ விரைவு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அதிகளவில் அமைக்க வேண்டும்: இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் (ICWO) செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க போக்சோ விரைவு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அதிகளவில் அமைக்க வேண்டும்: இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம் (ICWO) செயலாளர் ஏ. ஜே.ஹரிஹரன் கோரிக்கை சென்னை:தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுக்க போக்சோ…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்கல்லக்குறிச்சி சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் பி.எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாநில செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக…

தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

கள்ளக்குறிச்சி:கல்லைக்குறிச்சி பகுதியிலுள்ள கருணாபுரத்தில் பொது மக்களை சந்தித்து மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் தமிழ்நாடு மது ஒழிப்புக்கான மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதில் இக்கூட் டியக்கத்தின் தலைவர் அய்யா மோகன், துணைத் தலைவர் எஸ். கல்யாண சுந்தரம்,…

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவிகள் 10000 பனை விதைகளை நட்டு சாதனை !

திருவண்ணாமலை:சேத்துப்பட்டு வட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் கொழப்பலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் கொழப்பலூரில் அமைந்துள்ள பெரிய ஏரிக்கரையில் சுமார் 10,000 பனைவிதைகள் நடப்பட்டன. இந்நிகழ்வின் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனாட்சி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். மேலும் இந்நிகழ்வில் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த…

மேக விதைப்பு மூலம் மழை பொழிவிற்கான புதிய முறையை கண்டுபிடித்த இளம் பொறியாளர் அருள்தாஸ்: தமிழரின் கண்டுபிடிப்பிற்கு தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் வழங்குமா?

சென்னை: விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் தாலுகா,பள்ளிப்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த எஸ்.அருள்தாஸ் என்பவர் பி.இ., (மெக்கானிக்கல்),எம்.இ (வடிவமைப்பு பொறியியல் ) படிப்பு படித்த இளம் பொறியாளர். இவர் குண்டலினி ஆற்றல் அடிப்படையில் செயற்கை மேக விதைப்பு முறை மூலம் தமிழ் நாட்டிற்காக மழை பொழிவை உருவாக்கும்…

விவசாயம் மேம்பாடு மற்றும் ஆலோசனை வழங்கி வருவதற்காக கண்டியூர் ஸ்ரீ ராமஜெயம் அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் சத்தியா விஐயவண்ணன் அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்த உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி…