Category: மாவட்ட செய்திகள்

ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா

ஆவடி : ஆவடி பொது மக்களின் நலனை பேணி காக்கும் நோக்கத்தில் ஆவடி கோவர்தனகிரியில் மெடால் டயாக்னாஸ்டிக் சென்டர்(மெடால் ஆய்வக பரிசோதனை மையம் தனி உரிமை கிளை திறப்பு விழா நடைப்பெற்றது. இந்த தனி உரிமை கிளையை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின்கார்டியோ…

பூர்வ குடிகளான  இருளர் இன எளிய  மக்களுக்கு தேடிச் சென்று உதவிக் கரம் நீட்டிய  ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை 

செங்கல்பட்டு:பட்டியலின வகுப்பினர் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பூர்வக்குடி ஆதி தமிழர்களான பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இருளர் இன மக்கள் ஐவகை நிலத்தில் ஒன்றான முல்லை நிலமான காடுகளில் வாழ்ந்தவர்கள். தங்களின் வாழ்வாதாரத்திற்காக மருத நிலமான மக்கள் வாழும் நிலப்பகுதியில் தங்குவதற்கு…

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் சமூக போராளிகளுக்கு ஜெய்பீம் விருது வழங்கி கவுரவித்த அம்பேத்கர் விடுதலை கழகம்

சென்னை: அம்பேத்கர் விடுதலைக் கழகம் சார்பில் 2021ஆம் ஆண்டிற்கான ஜெய் பீம் விருது வழங்கும் விழா சென்னை,நிருபர்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்பேத்கர் விடுதலைக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.ஜே.சக்திவேல் தலைமை வகித்தார். தமிழக தலித் கட்சி தலைவர் தலித்…

குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி அறக்கட்டளை சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நிலவொளி டிரஸ்ட் சார்பில் கொம்மந்தாங்கள் அரசு ஆரம்பப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நிலவொளி அறக்கட்டளையின் நிறுவனர் புனிதவள்ளி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இந்நிகழ்வில்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெமிலா வரவேற்புரை ஆற்றிட,…

மக்கள் நலம் காக்கும் உண்மையான அரசியலை ஒளிரச் செய்வோம்! மக்கள் நலக் கழகத்தின் தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ் தாயகன் அவர்கள் பொங்கல் தின வாழ்த்து !

சென்னை : மக்கள் நலக் கழகத்தின் நிறுவனத்தலைவர் திருக்குறள் தொண்டர் தமிழ்த் தாயகன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அறவழியில் அரசியல், முறையான ஆட்சி, வளமான நாடு என்ற முழக்கத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் மக்கள் நலக் கழகம் சமூகநீதி, பொருளாதார…

ஸ்ரீநிதி கேபிட்டல் நிறுவனத்திற்கு இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி இணை கடன் வசதி வழங்கும் நிகழ்வு

சென்னை: முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தோஸ்டார்…

பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட 31 வது வட்ட மாமன்ற உறுப்பினர் பதவிக்கு கனிமொழி சுரேஷ் அவர்களிடம் நேர்காணல்

பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பழையது 31, புதியது 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கிடக்கோரி எஸ்.கனிமொழி சுரேஷ் அவர்கள் விருப்பமனு அளித்ததைத் தொடர்ந்து சென்னை வடகிழக்கு மாவட்ட…

தமிழ்நாடு யுனானி மருத்துவச் சங்கத்தின் சார்பில் முடக்குவாத நோய்க்கு யுனானி மருந்து சிறந்த நிவாரணம் என அறிவியல் பூர்வமாக நிரூபித்த மருத்துவர் ரசூல் அவர்களுக்கு பாராட்டு விழா

யுனானி மருத்துவர் எம்.ரசூல் அவர்கள் நோய் தடுப்புத் துறையில் ( immunology department) ப‌ல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வரும் ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் யுனானி மருந்துகளான மாஜுன் உஷ்பா, மாஜுன் சோப்சீனீ அகிய மருந்துகளை ஆராய்ச்சி செய்து முடக்கு வாதம் (Rheumatoid…

பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில்
தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் மற்றும் பனையேறுவோர் நலன் காத்திட தமிழகத்தில் மட்டுமே தொடரும் கள்ளுக்கான தடையினை நீக்கக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வள்ளுவர்கோட்டம்:தமிழ்நாட்டில் மட்டுமே தொடரும் இயற்கை பனம் பாலானகள் தடையை நீக்க வேண்டி பனையெனும் கற்பகத்தரு அமைப்பின் சார்பில் இந்த அமைப்பின் நிறுவனர் பனை இளவரசி வழக்குரைஞர் கவிதா காந்தி அவர்கள் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைப்பெற்றது. இந்த கண்டன…

ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா

ஆற்காடு:ஜே.சி.ஐ ஆற்காடு கிச்சிலியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆடசி மன்ற குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆற்காடு கிச்சிலி இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நகரின் மூத்த குடிமகள் விருது 2021 அருள் நிதி…