Category: மாவட்ட செய்திகள்

Indian Bank Financial Results for the Quarter/Nine months ended as on 31st December 2022
Bank’s Global Business reached ₹10.49 lakh Cr

Financial Results for the Quarter/Nine months ended as on 31st December 2022Bank’s Global Business reached ₹10.49 lakh Cr Operating Profit up by 24% YoYNet profit up by 102% YoYNet Profit…

தமிழ்நாடு காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட எழும்பூர் பகுதி 77 வது வட்ட காங்கிரஸார் சார்பில் குடியரசு தின விழா நிகழ்வு!

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட எழும்பூர் பகுதி 77 வது வட்ட காங்கிரஸார் சார்பில் 74 வது குடியரசு தின விழா மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் டி.எல்.வி தனலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும்…

என் தேசம்- என் மக்கள் என்கிற உயரிய நோக்குடன் செயல்பட்டு வரும் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு துவக்க விழாவில் ஒரு லட்சம் விவசாயிகளை உருவாக்குவதே இலக்கு:கிங்மேக்கர்ஸ் ராஜசேகர் உறுதி!

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வரும் வளசரவாக்கம் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் வெற்றிக்கான திருப்புமுனை தன்னம்பிக்கை பயிலரங்கம்! சென்னை:’என் தேசம் -என் மக்கள்’ என்கிற உயரிய இலக்குடன் செயல்பட்டு வரும் கிங்மேக்கர்ஸ் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 17…

Inaugural edition of “What Matters” held
An initiative to bring high achievers and aspiring leaders on a single platform to boost Innovation, Culture, and Collaboration in organizations.

Inaugural edition of “What Matters” heldAn initiative to bring high achievers and aspiring leaders on a single platform to boost Innovation, Culture, and Collaboration in organizations. What Matters’, a talk…

தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் :
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை மாநிலத்தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் குமார் வலியுறுத்தல்!

சென்னை:கிராம பஞ்சாயத்து சட்டம் மூலம் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என மூன்றடுக்குகள் கொண்டதாக தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மத்திய – மாநில அரசுகளுக்கு நிகரான ஓர் அங்கீரகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தில் முன்னாள் பாரத…

இபிஎஸ்-95(EPS- 95)அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சென்னை மண்டலம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம்!

சென்னை:இபிஎஸ்-95(EPS- 95)அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சென்னை மண்டலம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் இச்சங்கத்தின் சென்னை கொளத்தூர் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு சென்னை மண்டல தலைவர் வி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். சென்னை மண்டல…

எக்விடாஸ் வங்கி மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்!

சென்னை:எக்விடாஸ் வங்கி மற்றும் அதன் அறக்கட்டளையான எக்விடாஸ் டெவலப்மென்ட் இனிஷியேட்டிவ் டிரஸ்ட் சார்பில் அதன் மேலாண்மை இயக்குனர் பி. என். வாசுதேவன், எக்விடாஸ் டிரஸ்ட் ப்ரோக்ராம் டைரக்டர் ஜான் அலெக்ஸ், எக்விடாஸ் டிரஸ்டி கரியாளி IAS ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் சென்னை…

மனித நேயர் .முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய இலக்கியத்தில் வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா!

சென்னை:கவிதை உறவு. வானதி பதிப்பகம் சார்பில் எழுத்தாளரும், கல்வியாளருமான முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘இலக்கியத்தில் வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள்” என்கிற நூல் வெளியீட்டு விழா முகப்பேரிலுள்ள அமுதா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் நீதியரசர் திரு. எஸ்.ராஜேஸ்வரன்…

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமைக்கழகமான அன்னை இல்லத்தில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக…