அகவிலைப் படியை உயர்த்தி வழங்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!
சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநிலப் பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தது:ஒன்றிய அரசுதனது பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 50% லிருந்து 53 %ஆக உயர்த்தி வழங்கி உள்ளது. ஒன்றிய…
