Category: மாவட்ட செய்திகள்

We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா நிகழ்வு!

அம்பத்தூர்:We Two “E” Social Welfare Trust சார்பில் உலக மகளிர் தின விழா,சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்குபாராட்டு விழா மற்றும்பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிர் மற்றும் ஆண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி அம்பத்தூர்,…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியில் 29ஆம் ஆண்டு நிறுவனர் நினைவு சொற்பொழிவு மற்றும் தமிழ்நாடு விடியல் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு!

சென்னை: சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் நிறுவனர் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன் ,பத்ம விபூஷன் விருதாளர் மேரி கிளப் வாலா ஜாதா அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 29ஆம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு இக்கல்லூரியின் தலைவர் கே.ஏ. மேத்யூ (இ.ஆ.ப. ஓய்வு) அவர்கள்…

த.வெ.க. மீதான பயத்தால் பா.ஜ.க. தலைவர்கள் பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அவர்கள் அறிக்கை!

சென்னை:தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, பிப்ரவரி 2-ம் தேதி கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைத்தார் தவெக தலைவர் விஜய். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகாரப் பகிர்வுடன்…

வேக் அப் எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் முதியோர்கள் மற்றும் எளிய பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

செங்கல்பட்டு:வேக் அப் கல்வி அறக்கட்டளையின் சார்பாக எளிய பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிசெங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம்,அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள மீட்பரின் திருச்சபையில் இதன் நிர்வாக இயக்குநர் யசோதா மயில்வேல் அவர்கள் தலைமையிலும், அறங்காவலர் மயில்வேல் அவர்கள்…

பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர்- ரியல் அறக்கட்டளை மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் !

சென்னை:ரியல் அறக்கட்டளை-பிரசன்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் மற்றும் ஜேபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ள கார்மேல் சபை வளாகத்தில்பிரசண்டேஷன் கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் இயக்குனர்அருட்…

அன்னை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் கருங்காலிகுப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் நம்ம ஊரு நம்ம திருவிழா என்கிற பாரம்பரிய பொங்கல் விழா நிகழ்வு!

திருவண்ணாமலை:அன்னை கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும்கருங்காலி குப்பம் ஊர் பொதுமக்கள் சார்பில் நம்ம ஊரு நம்ம திருவிழா என்கிற பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூர் வட்டம், கருங்காலி குப்பம்…

தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கம் மற்றும் ஜிவிஎன் ஹோம்ஸ்(GVN Home’s)இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்!

அண்ணாநகர்:தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கம் மற்றும் ஜிவிஎன் ஹோம்ஸ் (GVN Home’s) சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை சங்கத்தின் நிறுவனர்முனைவர் வி. விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் அண்ணாநகர் பகுதியில் சிறப்புடன் நடைபெற்றது.…

நம் பாரத சேவை அறக்கட்டளை மற்றும் நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!

கொடைகானல்: நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் மற்றும் நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில் கொடைகானல், பூம்பாறை கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா இதன் நிறுவனர் முனைவர் என். பாலசரவணன் அவர்கள் தலைமையில் சிறப்புற…

ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யன்துரை அவர்கள் சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு!

சேலம்: சேலம் மாவட்டம்,சங்ககிரி தாலுகா, ஒலக்கச்சின்னானூர் ஊராட்சி மன்றத் தலைவராக அய்யன்துரை அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர்லலித்ஆதித்யா நீலம் இ.ஆ.பஅவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Celebrating Inclusivity and Empowerment: IDPD and SRMIST’s “AccessAbility” Program!

The International Day of Persons with Disabilities (IDPD), observed annually on Decembember 3rd, champions the rights and well-being of individuals with disabilities worldwide. Established by the UN General Assembly in…