Category: மாவட்ட செய்திகள்

அகவிலைப் படியை உயர்த்தி வழங்க கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநிலப் பொருளாளர் த. ராமஜெயம் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தது:ஒன்றிய அரசுதனது பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 50% லிருந்து 53 %ஆக உயர்த்தி வழங்கி உள்ளது. ஒன்றிய…

லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா நிகழ்வு!

தி.நகர்:லக்ஷ்யம் கல்வி குழுமத்தின் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு விஜயதசமி தினத்தில் அக்ஷராப்யாசம், ஆச்சார்ய குரு வந்தனம் மற்றும் ஆசிரியர் விருது வழங்கும் முப்பெரும் விழா இதன் நிறுவனர் பேராசிரியர்.டாக்டர். எம்.ரஜினி அவர்கள் தலைமையில் தியாகராயநகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி இன்போசிஸ்…

தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம் !

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசுபல்நோக்கு மருத்துவ மனை பணியாளர்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்எஸ். ராஜலட்சுமி அவர்கள் தலைமையிலும், முத்து அவர்கள் முன்னிலையிலும் கள்ளக்குறிச்சி ஏ. கே. டி. விடுதி கூட்ட அரங்கில் சிறப்புற நடைபெற்றது. தனச்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.…

நமது இந்திய விஜிலென்ஸ் கவுன்சில் (OVCI) சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்வு

ஆவடி:நமது இந்திய விஜிலென்ஸ் கவுன்சில் (OVCI) சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஆவடி வேல்டெக் கல்லூரி அருகிலுள்ள ஆர். ஆர்.அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்நிகழ்வில்உலக சைக்கிளிங் சாம்பியனும், தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் இணை செயலாளருமான முனைவர் எம்.…

தூரிகா ஓவியப் பள்ளி சார்பில் சரஸ்வதி பூஜை விழா மற்றும் ஓவிய பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மறைமலைநகர்:தூரிகா ஓவியப் பள்ளி சார்பில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஓவிய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தர சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாக அரங்கத்தில் இதன் நிறுவனர் த.கோ. தாயுமானவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இப்பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளர் தா.…

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின்(TNTA) சார்பில் முப்பெரும் விழா நிகழ்வு!

ஆற்காடு:தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்பின் ((TNTA) மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழா ,பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ,நிறுவனத் தலைவர் பி.கே இளமாறன் அவர்களின் நினைவாக சீர்மிகு ஆசிரியர் விருது வழங்கும் விழா என…

அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை(AKP) சார்பில் முப்பெரும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்வு!

வில்லிவாக்கம்:அனைத்து கருணீகப் பிள்ளை முன்னேற்றப் பேரவை(AKP) சார்பில் வள்ளலார் பெருமகனாரின் 202 வது அவதார திருநாள் விழா, அன்னதான விழா, 2024 ஆம் ஆண்டு மூன்றாவது செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு வில்லிவாக்கத்திலுள்ள ஸ்ரீ மினி காமக்கோடி திருமண…

மழைக்காலங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் புதுக்கோட்டை நகராட்சி பேரூந்து நிலையம் பகுதிகளை சரிசெய்ய முனைவர் நா. சு. செல்வராஜ் கோரிக்கை!

புதுக்கோட்டை:மழைக்காலங்களில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது புதுக்கோட்டை பேருந்து நிலையம். மேலும் மேற்கூரையில் விழும் மழைநீர் குழாய்கள் வழியாக வெளியேற்றப்படும் பேரூந்து நிலையத்திலுள்ள பயணிகள் தங்கும் தரை தளத்தில் விழுந்து தேங்கி நிற்கிறது. நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இதை கவனிக்க…

சமூகநீதி மற்றும் மனித உரிமை கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில்  பல்துறை சாதனையாளர் முனைவர் ஒசூர் வி.கண்ணகி அவர்களுக்கு வைர தாரகை விருது வழங்கி கௌரவிப்பு!

பெங்களூர்:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமை கூட்டமைப்பின் சார்பில் தலைமை பண்பு பயிற்சி, புதிய உறுப்பினர்கள் அறிமுகம் ,புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வேர்ல்ட் சிட்டிசன் அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஜோசப்…