கொரோணா பரவலை கட்டுப்படுத்த உறுதுணையாக இருந்து பணிபுரிந்து வரும் துப்புரவு மற்றும் களப்பணியாளர்களுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம்
மயிலாப்பூர் : ஆக, 15 மெட்ராஸ் லஸ் அரிமா சங்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர், வி.பி கோவில் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக…
