Category: சென்னை

திமுக மயிலை கிழக்கு பகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முரளி அவர்களுக்கு தென் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி சார்பில் மரியாதை!

தென் மேற்கு மாவட்ட திமுக மயிலை கிழக்கு பகுதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.முரளி அவர்களுக்கு தென் மேற்கு மாவட்டம் வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் லயன் சி.எஸ். நந்தகுமார் அவர்கள் மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது 124…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பில் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்க்கு புகழ் மரியாதை!

ராயப்பேட்டை:நடிகர் திலகம் பத்ம ஸ்ரீ செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் இந்நிகழ்வில்…

இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) கல்லூரியின் 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்வு!

படூர்:இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS) 13வது ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்வு படூரில் உள்ள கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 1532 – யு.ஜி, 215 – பி.ஜி, 27 – பி.எச்.டி உள்பட…

‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்ற கட்டிட தொழிலாளியின் மகள் ! – ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சாதனை….

‘MISS TAMILNADU’ பட்டம் பெற்ற கட்டிட தொழிலாளியின் மகள் ! – ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சாதனை.. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவருக்கு ரக்ஷயா என்ற இளம் வயது மகள் உள்ளார். கல்லூரி படிப்பை…

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு காத்திருப்பு போராட்டம்

பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கரூர் மாவட்டத்தில் 29/09/2022 அன்று நடைபெற்ற பள்ளி கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்களாக பணி புரியும் உதவியாளர்கள்/ இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு…

சென்னை சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு

சமூகப்பணிக் கல்லூரியின் எழுபதாம் ஆண்டு விழா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் அரங்கில் நடைப்பெற்றது மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:சென்னை மாநகரத்தின் இதயப் பகுதியாக இருக்கும் எழும்பூரில் சமூகப்பணிக்காகச் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் சென்னை சமூகப்பணிக் கல்லூரி.…

இந்திய சமூக நல்வாழ்வு அமைப்பு மற்றும் ஹெச்.எஸ்.எப் -ஜெர்மனி சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடக பயிற்சி முகாம்!

இந்திய சமூக நல்வாழ்வு அமைப்பு மற்றும் ஹெச்.எஸ்.எப்-ஜெர்மனி சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு வீதி நாடக பயிற்சி முகாம்! சென்னை : மனிதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகளுக்கு வீதி நாடக பயிற்சி…

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மற்றும் பா.ஜ.கவினர் மீதும் சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வரும் வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது:ரவி பச்சமுத்து கண்டனம்

சென்னை:தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மற்றும் பா.ஜ.கவினர் மீதும் சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வரும் வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைதி பூங்காவான தமிழகத்தில் இதுபோல நடக்கும் வன்முறை எந்த மதத்தினரானாலும், எந்த கட்சிகளாலும், நடந்தாலும் இதை இந்திய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.…