Category: முக்கிய செய்திகள்

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்டம் எழும்பூர் சர்க்கிள் 77-வது வட்டம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

சென்னை:இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அவர்களின் ஆணைக்கிணங்க எழும்பூர் சர்க்கிள்-1ல் 77-வது வட்டம் சார்பில் ராகுல் காந்தி அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு 77-வது வட்ட மாமன்ற உறுப்பினர் சுமதி புத்தநேசன்…

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட எழும்பூர் சர்க்கிள் சார்பில் ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் விசாரணை என்கிற பெயரில் பழிவாங்கும் மத்திய பா. ஜ.க அரசை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்

சென்னை:மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட எழும்பூர் சர்க்கிள் சார்பில் ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் விசாரணை என்கிற பெயரில் பழிவாங்கும் மத்திய பா. ஜ.க அரசை கண்டித்து கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி…

இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளையின் நிர்வாக அலுவலகம் திறப்பு விழா மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்!

காசிபுரம்:இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளையின் நிர்வாக அலுவலகம் திறப்பு விழா மற்றும் துறைமுக கழக கமிட்டி, எம்.என்.கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் காசிமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய மாலுமிகள் நல அறக்கட்டளை தலைவர்…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடைபெற இருக்கும் சமூக பாதுகாப்பு மாநாடு அலுவலகம் திறப்பு விழா

சென்னை:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சமூக பாதுகாப்பு மாநாடு எதிர்வரும் 24 ஜூலை அன்று சென்னையில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெரியமேட்டில் மாநாட்டு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் சென்னை மண்டல தலைவர் பக்கீர்…

இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மண்டலம் சார்பில் மாபெரும்
கவன ஈர்ப்பு பேரணி

சென்னை:சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள 38 முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் உட்பட ராஜீவ் காந்தி வழக்கில் உள்ள ஆறு பேரையும் உடனே விடுதலை செய்ய கோரி இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மண்டலம் சார்பாக மாபெரும்…

13 வது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி குறித்து செய்தியாளர் சந்திப்பு

13 வது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நேரு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு செஸ் சங்கத்தின் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது சங்கத்தின் செயலாளர் வாசுதேவன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகிற…

ஆடை வடிவமைப்பாளர் முகமது பாரூக் மற்றும் டோனி என் கய் மவுண்ட் ரோடு கிளை உரிமையாளர் சுனிதா நகர் உடன் இணைந்து நடத்தப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பு.

சென்னை:ஆடை வடிவமைப்பாளர் முகமது பாரூக் மற்றும் டோனி என் கய் மவுண்ட் ரோடு கிளை உரிமையாளர் சுனிதா நகர் உடன் இணைந்து நடத்தப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பு. நிகழ்வு நடைப்பெற்றது இந்த நிகழ்ச்சியை முகமது ஃபாரூக் மற்றும் சுனிதா நகர் ஆகியோர்…