Category: முக்கிய செய்திகள்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றி ஜோசப் இளந்தென்றல் கட்டுரை

சென்னை: மே,11 இன்றைய காலக்கட்டத்தில் ஊட்டசத்து, உடல் ஆரோக்கியம், இயற்கை உணவு ஆகியவற்றில் யாரும் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால் கொரோனா வைரஸின் வருகைக்கு பிறகு இவையாவும் சற்று மாறி இயற்கை உணவு,ஊட்டசத்து, உடல் ஆரோக்கியம் மீது மக்களின் மனநிலை திரும்பியுள்ளது. திரு.தமீம்…

கொரோனா பொது ஊரடங்கால் பாதிப்புக்குள்ளான சூளை மேடு பகுதி மக்களுக்கு பிரியாணி வழங்கிய நெல்லை மணி

சூளைமேடு : மே,10 கொரோனா பெரும் தொற்று பாதிப்பின் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தி நடைமுறைபடுத்தி வருவதால் பல தரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து…

நான் வீழ்வெனென்று நினைத்தாயோ சாதனையாளர்கள் பற்றி சமூக ஆர்வலர் ஜோசப் இளந்தென்றல் கட்டுரை

சென்னை: மே,10 மாறா அக அன்புடன் சமூக மாற்றத்தை கொள்கையாக கொண்டு தூய்மை உள்ளத்தோடு நேர்த்தியாக நற்பணிகள் மேற்கொண்டு வரும் சாதனையாளர், சமூக நற்பணியாளர் திரு.குமரன் சண்முகநாதன் அவர்கள் இவர் ஒரு தேசிய விருது, இரண்டு சர்வதேச விருது, உலக சாதனை…

கொரோனா பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு முடங்கி கிடக்கும் வட சென்னை ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக விளங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ குப்பன்

திருவொற்றியூர் : மே,09 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்…

வாணியம்பாடியில் பளாக்கில் மதுபாட்டில்கள் விற்பனை : செய்தி சேகரிக்க சென்ற தனியார் டிவி நிருபருக்கு மிரட்டல் விடுத்த காவலர்கள்

வாணியம்பாடி : மே,08 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடகரை பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடையில் மதுபான பாட்டில்கள் தீர்ந்துவிட்டதாக அறிவித்துவிட்டு அதிக விலைக்கு மதுபானங்களை விற்க முயற்சித்தனர். அதனை வீடியோ பதிவு செய்த கேப்டன் டிவி செய்தியாளர் ஆனந்தன்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் மதுக்கடை களை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் மதுக்கடை களை திறந்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தி.நகர் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.பிரிவு சார்பில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்ட,மக்களின் குடியை கெடுக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்து…

கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிய அமைச்சர் மாபா பாண்டியராஜன்

அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்டம் 100-வது மேற்கு வட்ட கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்வு அண்ணா நகர் : கொரோனா பெரும் தொற்று பாதிப்பால் ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறைபடுத்தி வருவதால் ஏழை,எளிய மற்றும் பலதரப்பட்ட…

கிழிந்து தொங்குகிறது ஃபார்மா மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள் ( முகத்திரை)…. மக்களே உஷார் உஷார்….

கொரோனா தொற்று தடை உத்தரவால் கடந்த ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்து ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன ஃபார்மா நிறுவனங்கள் பற்றி ஒர் பார்வை: அத்தனை மருந்துகளையும் உண்ணாமலும் உயிர்…

ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன்

ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணம் வழங்கி வரும் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் திருவொற்றியூர் : மே, 04 கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு தடை உத்தரவால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு…

திருநங்கைகள் சமுதாய மக்களுக்கு உதவிய ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் அமைப்பு

ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸ் அமைப்பு சார்பில் திருநங்கைகள் சமுதாய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னை : மே, 02 கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமல் படுத்தியதால் ஏழை. எளிய மற்றும் பலதரபட்ட மக்கள் வாழ்வாதரமின்றி…