Author: Yugam News

வாணியம்பாடி கிராமிய பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

வாணியம்பாடி : ஏப்ரல்,26 உலகம் தழுவிய இந்த கொரோனா வைரஸ் உடனான யுத்தத்தில் மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை காவல்துறையினர் மற்றும் ஊடக துறையினர் கடந்த ஒரு மாத காலமாக தங்கள் உயிரையும் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வைரஸ்…

பால் விற்பனை செய்வதில் சிக்கல்: தனியார் பால் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

முழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை சென்னை, ஏப்ரல் 25: முழு ஊரடங்கு காலத்தின் போது தினமும் காலை இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் பால்…

கோடம்பாக்கம் பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுக அமைப்பு செயலாளர்

கோடம்பாக்கம் பகுதியிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அதிமுக அமைப்பு செயலாளர் கோடம்பாக்கம் : (ஏப்ரல்,25, 2020) கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை உத்தரவு அமல்படுத்தியதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 150…

குப்பை அள்ளும் வாகனங்களில் கும்பல் கும்பலாக தூய்மை பணியாளர்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை?

சென்னை:தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 373-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு…

கொரோனாவால் மரித்த மருத்துவர் சைமன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பெருந்தலைவர் மக்கள் கட்சி

சென்னை:பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடு நாடார் பேரவை சார்பில் கொரோனா தொற்று காரணமாக பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவருமான சைமன் ஹெர்குலிஸ் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை…

இஸ்லாமியர்களுக்கு எதிராக மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க எம்.எல்.ஏ: தமிழ்நாடு முஸ்லீம் லீக் கடும் கண்டனம்

தி.மு.க எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணாவின் பதவியை பறிக்க வேண்டும் : சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில்நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா எழதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கண்ணுக்குத் தெரிந்த கடவுளாக போற்றப்படுபவர்கள் மருத்துவர்கள். ஆனால் அறிவார்ந்த தமிழகத்தில் கொரோனாவால் அவலங்கள்…

ரமலான் மாதத்தில் சஹர், இப்தார் நேரங்களில் உணவகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை : கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகள், வணிகவளாகங்கள் ,வழிபாட்டு தளங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இம்மாதம் 25ஆம் தேதி முதல் இஸ்லாமியர்களுக்கு அடுத்த மாதம் வரவுள்ள…

அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்கிய வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர்

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்கும் நிகழ்வு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் ஊரடங்கு தடை உத்தரவால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதித்த நிலையில் அவர்களுக்கு பெரம்பூர்…

வடசென்னை காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி. பிரிவு சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு

பெரம்பூர் :ஏப்ரல்,22,2020:வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி பிரிவு சார்பில் ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் நோக்கில் திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் மங்களபுரம்,பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பகுதிகளில் அரிசி, பருப்பு, காய்கறிகள்…

பொம்மலாட்டம் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சாலமோன் நினைவு அறக்கட்டளை

சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்வு சென்னை : ஏப்ரல்,22,2020: சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடித்தல் உள்ளிட்டவைகள் குறித்தும்…