நல்லோர் வட்டம் சார்பில் தியாகராய நகர் பகுதிகளில் மூன்று மணி நேர அதிரடி சேவை என்கிற விழிப்புணர்வு நிகழ்வு
தியாகராய நகர் : நல்லோர் வட்டம் சார்பில் மூன்று மணி நேர அதிரடி சேவை என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி தியாகராயநகர் பகுதியிலுள்ள நானா தெரு, தீனதயாளு தெரு, ராஜா தெரு பகுதிகளில் தெருக்களை சுத்தம் செய்தல். சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டுதல்,…
