விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் நிறுவனர் பொன்குமார் அவர்களின் பிறந்த நாளில் பண மாலை அணிவித்து அசத்திய செங்கை சத்யா!
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும்,விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் நிறுவனருமான பொன்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரும், தொழிலாளர்களும் என்னும் நிகழ்வு தி.நகர் சர்பிட்டி அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்,வணிகர் சங்க…
